
செய்திகள் மலேசியா
ஆடவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் 3 சந்தேக நபர்களை போலிசார் தேடுகின்றனர்
சுபாங்ஜெயா:
ஆடவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் 3 சந்தேக நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.
சுபாங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் இதனை உறுதிப்படுத்தினார்.
பூச்சோங்கின் ஜாலான் பெர்சியாரன் பூச்சோங் பெர்மாயில் நடந்த சண்டை சம்பவத்தில் உள்ளூர் நபர் ஒருவர் கடத்தப்பட்டார்.
நேற்று மாலை 6.38 மணிக்கு பல நபர்களால் ஒரு நபர் லோரியில் ஏற்றிச் செல்லப்பட்டதாக போலிஸ்க்கு தகவல் கிடைத்தது.
சம்பவம் குறித்து போலிசார் தற்போது மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மூன்று சந்தேக நபர்களையும் பாதிக்கப்பட்டவரையும் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பேரப்பிள்ளை வீட்டில் கொள்ளை: 1.8 மில்லியன் ரிங்கிட் வரை இழப்பு
July 25, 2025, 10:17 pm
தகவல் தொடர்பு தரவு ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து பொது ஆலோசனை பிரிவை எம்சிஎம்சி தொடங்கியுள்ளது
July 25, 2025, 5:27 pm
பிரதமரை நம்பி அவரின் சீர்த்திருந்த திட்டங்களை தொடர்வோம்: குணராஜ்
July 25, 2025, 5:04 pm
பினாங்கு மாநிலத்தில் இருந்து டத்தோஶ்ரீ விருதை ஃபர்ஹாஷ் பெறவுள்ளார்
July 25, 2025, 5:03 pm
25 ஆண்டுகளுக்குப் பிறகு அன்வார் எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க துன் மகாதீர் தயாராகி வருகிறார்
July 25, 2025, 5:02 pm