
செய்திகள் மலேசியா
மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக துருக்கி சென்றடைந்தார் தற்காப்பு அமைச்சர்
இஸ்தான்புல்:
தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் காலிட் நோர்டின் மூன்று நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணத்திற்காக இன்று அதிகாலை துருக்கி சென்றடைந்தார்.
இஸ்தான்புல் அனைத்துலக விமான நிலையத்தில் அவரை இஸ்தான்புலுக்கான மலேசிய தூதர், அஹ்மத் அமிரி அபு பாக்கார் வரவேற்றார்.
இந்த அதிகாரப்பூர்வப் பயணத்தின் போது, காலிட் நோர்ஃபின் துருக்கிய தற்காப்பு அமைச்சர் யாசர் குலர்; அஜர்பைஜான் தற்காப்பு அமைச்சர் வுகர் முஸ்தபாயேவ் மற்றும் சூடான் தற்காப்பு அமைச்சர் ஹசன் தாவூத் கயான் உள்ளிட்ட பலரைச் சந்திக்க உள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 25, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பேரப்பிள்ளை வீட்டில் கொள்ளை: 1.8 மில்லியன் ரிங்கிட் வரை இழப்பு
July 25, 2025, 10:17 pm
தகவல் தொடர்பு தரவு ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து பொது ஆலோசனை பிரிவை எம்சிஎம்சி தொடங்கியுள்ளது
July 25, 2025, 5:27 pm
பிரதமரை நம்பி அவரின் சீர்த்திருந்த திட்டங்களை தொடர்வோம்: குணராஜ்
July 25, 2025, 5:04 pm
பினாங்கு மாநிலத்தில் இருந்து டத்தோஶ்ரீ விருதை ஃபர்ஹாஷ் பெறவுள்ளார்
July 25, 2025, 5:03 pm
25 ஆண்டுகளுக்குப் பிறகு அன்வார் எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க துன் மகாதீர் தயாராகி வருகிறார்
July 25, 2025, 5:02 pm