
செய்திகள் மலேசியா
ஆயுதத்துடன் சண்டையிட்டுக் கொண்ட 9 அந்நிய நாட்டினர் கைது: போலிஸ்
கோலாலம்பூர்:
ஆயுதத்துடன் சண்டையிட்டுக் கொண்ட 9 அந்நிய நாட்டினரை போலிசார் கைது செய்துள்ளனர்.
பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட துணை போலிஸ் தலைவர் அகமது ஃபிர்டாவ்ஸ் முஸ்தபா கமால் இதனை கூறினார்.
இங்குள்ள பங்சாரில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் கடுமையான சண்டை நடந்தது.
மாலை 4.53 மணிக்கு தனது துறைக்கு சண்டை குறித்த தகவல் போலிஸ்க்கு கிடைத்தது.
சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற ஒரு போலிஸ் அதிகாரிகள்,
சண்டையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 24 முதல் 37 வயதுடைய ஒன்பது வெளிநாட்டு ஆண்களைக் கைது செய்தனர்.
சண்டையின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மொத்தம் ஆறு பாதுகாப்பு தலைக்கவசங்கள், மூன்று இரும்பு கம்பிகள் போலிசாரால் கைப்பற்றப்பட்டன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 10:17 pm
புதிய அமெரிக்க தூதர் நிக் ஆடம்ஸ் குறித்த குறிப்பாணையை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: ஃபஹ்மி
July 15, 2025, 10:14 pm
பேராசிரியர் ராமசாமியின் கடப்பிதழை நீதிமன்றம் தற்காலிகமாக விடுவித்தது
July 15, 2025, 10:12 pm
16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நெகிரி செம்பிலான் பெர்சத்து தயாராகிறது: டத்தோ சரவணக்குமார்
July 15, 2025, 9:21 pm
நீதிபதிகள் நியமனம்; நாளை அறிவிப்பு வெளியாகலாம்: பிரதமர் நம்பிக்கை
July 15, 2025, 4:56 pm
ஹரக்கா மீது புகார் – அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக PKR நடவடிக்கை
July 15, 2025, 4:46 pm