
செய்திகள் மலேசியா
நீதிபதிகள் நியமனம்; நாளை அறிவிப்பு வெளியாகலாம்: பிரதமர் நம்பிக்கை
கோலாலம்பூர்:
நீதிபதிகள் நியமனங்கள் குறித்து நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.
ஆட்சியாளர்களின் மன்றத்தை சந்தித்து இந்த விவகாரம் குறித்து நீண்ட விவாதங்களை நடத்தினேன்.
ஆக நீதித்துறை நிறுவனத்தின் பதவிகளை நிரப்ப யார் நியமிக்கப்படுவார்கள் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
சமீபத்திய காலியிடப் பிரச்சினையைத் தொடர்ந்து அரசாங்கம் மீதான அனைத்து எதிர்மறையான கருத்துக்களையும் இந்த முடிவு நீக்கும்.
இன்று காலை ஆட்சியாளர்கள் மாநாட்டுடன் நான் நீண்ட நேரம் விவாதித்தேன்.
அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.
மேலும் நாளை சம்பந்தப்பட்ட அனைத்து எதிர்மறையான கருத்துக்களையும் நீக்கும் ஒரு அறிவிப்பு வரும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 10:17 pm
புதிய அமெரிக்க தூதர் நிக் ஆடம்ஸ் குறித்த குறிப்பாணையை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: ஃபஹ்மி
July 15, 2025, 10:15 pm
ஆயுதத்துடன் சண்டையிட்டுக் கொண்ட 9 அந்நிய நாட்டினர் கைது: போலிஸ்
July 15, 2025, 10:14 pm
பேராசிரியர் ராமசாமியின் கடப்பிதழை நீதிமன்றம் தற்காலிகமாக விடுவித்தது
July 15, 2025, 10:12 pm
16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நெகிரி செம்பிலான் பெர்சத்து தயாராகிறது: டத்தோ சரவணக்குமார்
July 15, 2025, 4:56 pm
ஹரக்கா மீது புகார் – அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக PKR நடவடிக்கை
July 15, 2025, 4:46 pm