செய்திகள் விளையாட்டு
E.coli பாக்டீரியா பரவல் காரணமாக செந்தோசாவில் உலக நீர் விளையாட்டுப் போட்டி ஒத்திவைப்பு
சிங்கப்பூர்:
செந்தோசாவில் உலக நீர் விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. E.coli பாக்டீரியா பரவல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
செந்தோசாவில் நடக்கவிருந்த உலக நீர் விளையாட்டு வெற்றியாளர் கிண்ணப் போட்டி ஒத்திவைக்கப்பட்டதற்கு நீரில் அதிகமான அளவு E.coli பாக்டீரியா இருந்ததே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு இன்று காலை 10.15 மணிக்கு மகளிர் 10 கிலோமீட்டர் பந்தயம் நடைபெறவிருந்தது.
நீரில் E.coli பாக்டீரியாவின் அளவு எப்படி அதிகரித்தது என்பது இன்னும் தெரியவில்லை என்று போட்டியின் நிர்வாக இயக்குநர் பிரன்ட் நொவிகி கூறினார்.
இன்று காலை நீர் மீண்டும் சோதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
முதற்கட்ட முடிவுகள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால் நாளை பந்தயம் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
February 14, 2026, 9:48 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: செல்சி வெற்றி
February 13, 2026, 10:02 am
கோபா டெல் ரெய் கிண்ணம்: பார்சிலோனா தோல்வி
February 13, 2026, 9:48 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் சமநிலை
February 12, 2026, 10:31 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
February 10, 2026, 9:22 am
சீசன் முடியும் வரை காத்திருங்கள்: மைக்கல் கேரிக்
February 10, 2026, 9:04 am
ரொனால்டோவுக்காக முதலீடு செய்வது லாபகரமானது அல்ல
February 9, 2026, 8:57 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
February 9, 2026, 8:55 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
February 8, 2026, 10:18 am
