
செய்திகள் விளையாட்டு
E.coli பாக்டீரியா பரவல் காரணமாக செந்தோசாவில் உலக நீர் விளையாட்டுப் போட்டி ஒத்திவைப்பு
சிங்கப்பூர்:
செந்தோசாவில் உலக நீர் விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. E.coli பாக்டீரியா பரவல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
செந்தோசாவில் நடக்கவிருந்த உலக நீர் விளையாட்டு வெற்றியாளர் கிண்ணப் போட்டி ஒத்திவைக்கப்பட்டதற்கு நீரில் அதிகமான அளவு E.coli பாக்டீரியா இருந்ததே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு இன்று காலை 10.15 மணிக்கு மகளிர் 10 கிலோமீட்டர் பந்தயம் நடைபெறவிருந்தது.
நீரில் E.coli பாக்டீரியாவின் அளவு எப்படி அதிகரித்தது என்பது இன்னும் தெரியவில்லை என்று போட்டியின் நிர்வாக இயக்குநர் பிரன்ட் நொவிகி கூறினார்.
இன்று காலை நீர் மீண்டும் சோதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
முதற்கட்ட முடிவுகள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால் நாளை பந்தயம் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 12:28 pm
SCORE Marathon 2025 சாம்பியன் பட்டம் வென்றார் சிவனேஸ்வரன்
July 14, 2025, 8:05 am
ஜேடன் சாஞ்சோவை அணியில் இணைக்கும் முயற்சியில் ஜூவாந்தஸ்
July 14, 2025, 7:30 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: செல்சி சாம்பியன்
July 13, 2025, 11:26 am
மேஜர் லீக் கிண்ண கால்பந்து போட்டி: இந்தர்மியாமி வெற்றி
July 13, 2025, 9:21 am
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அல்வாரேஸ் தற்காலிகமாக இடைநீக்கம்
July 12, 2025, 1:05 pm
ஜோட்டாவின் ஜெர்சி எண் 20க்கு நிரந்தரமாக விடை கொடுத்தது லிவர்பூல்
July 12, 2025, 9:44 am
ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய லியோனல் மெஸ்ஸி
July 11, 2025, 3:52 pm