செய்திகள் விளையாட்டு
E.coli பாக்டீரியா பரவல் காரணமாக செந்தோசாவில் உலக நீர் விளையாட்டுப் போட்டி ஒத்திவைப்பு
சிங்கப்பூர்:
செந்தோசாவில் உலக நீர் விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. E.coli பாக்டீரியா பரவல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
செந்தோசாவில் நடக்கவிருந்த உலக நீர் விளையாட்டு வெற்றியாளர் கிண்ணப் போட்டி ஒத்திவைக்கப்பட்டதற்கு நீரில் அதிகமான அளவு E.coli பாக்டீரியா இருந்ததே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு இன்று காலை 10.15 மணிக்கு மகளிர் 10 கிலோமீட்டர் பந்தயம் நடைபெறவிருந்தது.
நீரில் E.coli பாக்டீரியாவின் அளவு எப்படி அதிகரித்தது என்பது இன்னும் தெரியவில்லை என்று போட்டியின் நிர்வாக இயக்குநர் பிரன்ட் நொவிகி கூறினார்.
இன்று காலை நீர் மீண்டும் சோதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
முதற்கட்ட முடிவுகள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால் நாளை பந்தயம் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 10:48 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
March 18, 2026, 10:36 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியில் அர்செனல்
March 17, 2026, 5:04 pm
வெற்றி இலக்குடன் டென்மார்க்கு பயணம் செய்யும் மலேசிய பூப்பந்து அணி
March 17, 2026, 3:57 pm
ஹரிமாவ் மலாயாவின் ஆசியக் கிண்ணக் கனவு சிதைந்தது
March 17, 2026, 3:00 pm
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை மெக்சிகோவுக்கு மாற்றுங்கள்: ஈரான் கோரிக்கை
March 17, 2026, 10:47 am
மென்செஸ்டர் சிட்டிக்கு எதிராக ரியல்மாட்ரிட் அணியை வலுப்படுத்த எம்பாப்பே மீண்டும் வருகிறார்
March 17, 2026, 10:44 am
உலகக் கிண்ணத்தை மீண்டும் வெல்ல ஆர்வமாக உள்ளேன்: மெஸ்ஸி
March 16, 2026, 2:47 pm
ஹரிமாவ் மலாயா அணி 2031 ஆசிய கிண்ணத் தகுதி போட்டியில் தடைசெய்யப்படமாட்டாது: AFC
March 16, 2026, 10:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 16, 2026, 10:39 am
