செய்திகள் மலேசியா
துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
ஜித்ரா:
ஜித்ராவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கெடா போலிஸ் தலைவர் டத்தோ ஃபிசோல் சாலே இதனை உறுதிப்படுத்தினார்.
இன்று காலை பண்டார் டாருல் அமான் அருகே வடக்கு - தெற்கு நெடுஞ்ச்சாலையில் வெளியேறும் இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரை போலிசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய அவர் இத் குறித்து தெரிவிக்க விரைவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 5:00 pm
தொழுகையில் இருந்த பெண்ணைத் தொந்தரவு செய்த மர்மநபர்: போலிஸ் தீவிர தேடல்
March 5, 2026, 2:44 pm
RM 2.72 மில்லியன் மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல்: JKDM
March 5, 2026, 1:04 pm
கெடா சிறு தொழில் மையங்களில் மாற்றம்: பாதுகாப்பும் உற்பத்தி விற்பனையும் உயர்வு
March 5, 2026, 12:56 pm
போதையில் வாகனம் ஒட்டிய ஆடவர்: இருவர் உயிரிழந்தனர்
March 5, 2026, 12:54 pm
தேசிய பாதுகாப்பு விவகாரத்தை அரசியல் மூலதனமாக மாற்ற வேண்டாம் – MKN
March 5, 2026, 12:51 pm
சரவாக்கில் முதல் ரேபிஸ் நோயாளி ஒருவர் மரணமடைந்தார்: சூல்கிப்லி
March 5, 2026, 12:49 pm
இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பலை அமெரிக்கா தாக்கியது: புதுடில்லி வருத்தம், இலங்கை அதிர்ச்சி
March 5, 2026, 12:49 pm
