
செய்திகள் மலேசியா
துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
ஜித்ரா:
ஜித்ராவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கெடா போலிஸ் தலைவர் டத்தோ ஃபிசோல் சாலே இதனை உறுதிப்படுத்தினார்.
இன்று காலை பண்டார் டாருல் அமான் அருகே வடக்கு - தெற்கு நெடுஞ்ச்சாலையில் வெளியேறும் இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரை போலிசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய அவர் இத் குறித்து தெரிவிக்க விரைவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm
நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்
July 12, 2025, 11:39 pm
நீதித்துறை பிரச்சினைகள் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கப்பட்டன: பிரதமர்
July 12, 2025, 1:47 pm