
செய்திகள் மலேசியா
துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
ஜித்ரா:
ஜித்ராவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கெடா போலிஸ் தலைவர் டத்தோ ஃபிசோல் சாலே இதனை உறுதிப்படுத்தினார்.
இன்று காலை பண்டார் டாருல் அமான் அருகே வடக்கு - தெற்கு நெடுஞ்ச்சாலையில் வெளியேறும் இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரை போலிசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய அவர் இத் குறித்து தெரிவிக்க விரைவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 4:41 pm
எடுத்தோமா கவிழ்த்தோமா என்று முடிவு எடுக்க மித்ரா கத்திரிக்காய் வியாபாரம் அல்ல: பிரபாகரன்
July 5, 2025, 12:12 pm
பிரேசிலுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தொடங்கியுள்ளார்
July 5, 2025, 12:11 pm
வங்காளதேச போராளிக் குழு அழிக்கப்பட்டது; மற்ற கூறுகள் இன்னும் கண்டறியப்படவில்லை: போலிஸ்
July 5, 2025, 12:09 pm
பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்துவார்
July 5, 2025, 12:08 pm