செய்திகள் மலேசியா
கெடா சிறு தொழில் மையங்களில் மாற்றம்: பாதுகாப்பும் உற்பத்தி விற்பனையும் உயர்வு
கோலா நெராங்:
கெடா பகுதி மேம்பாட்டு வாரியம் (KEDA) தனது கீழ் உள்ள சிறு, நடுத்தர தொழில் (IKS) மையங்களை மேம்படுத்த 6.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள சுமார் 320 கிராமத் தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
பணிகள் கட்டமைப்பு சீரமைப்பு, அடிப்படை வசதிகள் மேம்பாடு, பாதுகாப்பு வசதிகள் சேர்க்கும் வகையில் நடைபெறுகின்றன. இதன் மூலம் தொழிலாளர்கள் சீரான, பாதுகாப்பான சூழலில் வணிகம் செய்யலாம். இதனால் தினசரி செயல்பாடுகளை மேம்படுத்தி, விற்பனையை 30 சதவீதம் வரை உயர செய்யும் வாய்ப்பு உள்ளது.
கெடா பகுதி மேம்பாட்டு வாரியம் தற்போது நபோ, ஜித்ரா, சூங்கை பொங்காக், ஜெனியாங், குருன், லங்காவியில் உள்ள சிறு, நடுத்தர தொழிற்சாலைகள், 323 வணிகக் கட்டிடங்களை மேலாண்மை செய்கிறது. இதோடு, தொழிலாளர்களுக்கு பொருட்களும், ஆதரவு வழங்கும் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 12:56 pm
போதையில் வாகனம் ஒட்டிய ஆடவர்: இருவர் உயிரிழந்தனர்
March 5, 2026, 12:54 pm
தேசிய பாதுகாப்பு விவகாரத்தை அரசியல் மூலதனமாக மாற்ற வேண்டாம் – MKN
March 5, 2026, 12:51 pm
சரவாக்கில் முதல் ரேபிஸ் நோயாளி ஒருவர் மரணமடைந்தார்: சூல்கிப்லி
March 5, 2026, 12:49 pm
இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பலை அமெரிக்கா தாக்கியது: புதுடில்லி வருத்தம், இலங்கை அதிர்ச்சி
March 5, 2026, 12:49 pm
1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு விவகாரத்தில் பிரதமரின் பங்கை ரபிசி வெளிப்படுத்தினார்
March 5, 2026, 11:18 am
RM1.5 மில்லியன் நில மோசடி வழக்கு: நடிகையும் கணவரும் கைது
March 5, 2026, 11:16 am
