செய்திகள் தொழில்நுட்பம்
மீண்டும் 9000 ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது
கலிஃப்போர்னியா:
மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
இம்முறை சுமார் 9000 ஊழியர்களை அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது.
செயற்கை நுண்ணறிவுதொழில்நுட்பத்தில் முதலீட்டைப் பெருக்கி செலவைக் குறைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
நிர்வாகிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கட்டமைப்பில் மாற்றம் செய்யவிருப்பதாய் நிறுவனம் தெரிவித்தது.
கடந்தாண்டு ஜூன் நிலவரப்படி அந்நிறுவனத்தில் சுமார் 228,000 பேர் வேலை செய்தனர்.
கடந்த மே மாதம் 6,000 பேரை வேலையிலிருந்து நீக்குவதாகச் நிறுவனம் கூறியது.
மைக்ரோசாப்ட் அதன் விற்பனைப் பிரிவில் ஆட்குறைப்பு செய்யத் திட்டமிடுவதாய் புளும்பர்க் செய்தி நிறுவனம் சென்ற மாதம் கூறியிருந்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 20, 2025, 6:41 pm
AI-ஐக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்: சுந்தர் பிச்சை எச்சரிக்கை
November 5, 2025, 5:43 pm
இந்தியாவில் இனி ChatGPT Go சேவை இலவசம்: மாதக் கட்டணம் ரத்து
October 29, 2025, 7:07 am
விக்கிபீடியாவுக்கு போட்டியாக Grokipedia-வை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க்
October 17, 2025, 3:18 pm
கரடிகள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க AI செயலி
October 15, 2025, 10:43 pm
ஆந்திராவில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் AI தரவு மையம் அமைக்கிறது கூகுள்
September 29, 2025, 10:49 pm
சிங்கப்பூரில் Chatbot மூலம் இனி காவல் நிலையத்தில் சுலபமாகப் புகார் அளிக்கலாம்
September 26, 2025, 3:05 pm
ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவி சாதனை
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
