
செய்திகள் தொழில்நுட்பம்
மீண்டும் 9000 ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது
கலிஃப்போர்னியா:
மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
இம்முறை சுமார் 9000 ஊழியர்களை அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது.
செயற்கை நுண்ணறிவுதொழில்நுட்பத்தில் முதலீட்டைப் பெருக்கி செலவைக் குறைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
நிர்வாகிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கட்டமைப்பில் மாற்றம் செய்யவிருப்பதாய் நிறுவனம் தெரிவித்தது.
கடந்தாண்டு ஜூன் நிலவரப்படி அந்நிறுவனத்தில் சுமார் 228,000 பேர் வேலை செய்தனர்.
கடந்த மே மாதம் 6,000 பேரை வேலையிலிருந்து நீக்குவதாகச் நிறுவனம் கூறியது.
மைக்ரோசாப்ட் அதன் விற்பனைப் பிரிவில் ஆட்குறைப்பு செய்யத் திட்டமிடுவதாய் புளும்பர்க் செய்தி நிறுவனம் சென்ற மாதம் கூறியிருந்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 11:43 am
துபாயில் அடுத்த ஆண்டு பறக்கும் டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்படலாம்
June 27, 2025, 8:31 pm
சர்வதேச விண்வெளி நிலையத்தை கால் பதித்த முதல் இந்தியர்
June 26, 2025, 8:07 pm
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை இன்று சென்றடைகிறது டிராகன் விண்கலம்
June 25, 2025, 4:03 pm
ஆக்சியம் 4 திட்டம்: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் விண்ணில் பாய்ந்தது டிராகன் விண்கலம்
June 22, 2025, 11:29 am
160 கோடி சமூக வலைதள கணக்குகளின் தகவல்கள் திருடப்பட்டுவிட்டன: கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தல்
June 16, 2025, 12:22 pm
Googleஇல் தேடல் முடிவுகளை இனி உரையாடலாகக் கேட்கலாம்: புதிய தொழில்நுட்பம்
June 13, 2025, 7:24 pm
விமானங்களின் பைலட்கள் பயன்படுத்தி வரும் இரகசிய வார்த்தைகள்
June 11, 2025, 11:04 am
திரவ ஆக்சிஜன் கசிவால் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது
June 10, 2025, 10:01 am