
செய்திகள் உலகம்
சீனாவின் ஹெனான் பிராந்தியத்தில் கனமழை: இருவர் பலி, அறுவர் மாயம்
பெய்ஜிங்:
சீனா நாட்டின் மத்திய பகுதியாக பார்க்கப்படும் ஹெனான் பிராந்தியத்தில் கனத்த மழை பொழிந்த நிலையில் அதில் இருவர் பலியான வேளையில் அறுவர் மாயமாகியுள்ளனர்.
கோடை வெப்பம் காரணமாக சீனாவில் கடுமையான வானிலை ஏற்பட்டுள்ளது.
வழக்கத்திற்கு மாறான மழை பொழிந்தது. இதனால் ஹெனான் பிராந்தியத்தின் தைப்பிங், எர்லாங்பிங் ஆகிய பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன
ஒட்டுமொத்தமாக 225.3 மில்லிமீட்டர் மழை பதிவு செய்யப்பட்ட நிலையில் ஷெவெய் நதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கனமழை காரணமாக சுற்றுவட்டார குடியிருப்புகள் பெரும் சேதம் அடைந்தன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு இலக்காகினர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:19 am
மினி லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது: சாலையில் சிதறிய மீன்கள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm
தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து பேதொங்தார்ன் ஷினவாத்ரா தற்காலிகமாக நீக்கப்பட்டார்
July 1, 2025, 3:22 pm