நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: 

இந்தியா நிறுத்திய சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்தி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளை நாடுவோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு துணை பிரதமர் இசாக் தார் கூறுகையில், இந்தியாவுடன் நான்கு நாள்கள் நடைபெற்ற சண்டையில் பாகிஸ்தானை அடிபணியச் செய்ய முடியாது. அச்சுறுத்த முடியாது.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா தன்னிச்சையாக அறிவித்துள்ளது.

சிந்து நதி நீரில் பாகிஸ்தானுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. இதற்காக சர்வதேச அமைப்புகளை பாகிஸ்தான் நாடும் என்று கூறியுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset