
செய்திகள் மலேசியா
மாணவி மணிஷாபிரீத் கொலை வழக்கில் தொடர்புடைய 2 மாணவர்கள் இடைநீக்கம் செயப்பட்டனர்
சைபர்ஜெயா:
மாணவி மணிஷாபிரீத் கொலை வழக்கில் தொடர்புடைய 2 மாணவர்கள் இடைநீக்கம் செயப்பட்டனர்.
சைபர்ஜெயா பல்கலைக்கழக நிர்வாகம் ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை உறுதிப்படுத்தியது.
20 வயதுடைய மாணவி மணிஷாபிரீத் கவுர் அகாரா தங்கும் விடுதி அறையில் இறந்து கிடந்தார்.
இம்மாணவி கொலை வழக்கில் மூன்று பேரை போலிசார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் மறைந்த மணிஷாபிரீத் கவுர் அகாரா கொலை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு மாணவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதம் மூலம் பல்கலைக்கழக நிர்வாகம் உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
விசாரணைகள் மேற்கொள்ளப்படும் வரை மாணவர்களின் இடைநீக்கங்கள் அமலில் இருக்கும்.
மேலும் பல்கலைக்கழகத்தின் மாணவர் தங்கும் விடுதியில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2025, 3:41 pm
கண்ணதாசன் விழாவில் டத்தோஸ்ரீ தெய்வீகன் உட்பட 5 பேர் சிறந்த சேவையாளருக்கான விருது பெற்றனர்
June 29, 2025, 11:37 am