
செய்திகள் மலேசியா
பெர்ஹென்தியான் தீவில் கவிழ்ந்த படகின் ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்: போலிஸ் தகவல்
பெசுட்:
பெர்ஹென்தியான் தீவில் கவிழ்ந்த படகின் ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார் என்று பெசுட் மாவட்ட போலிஸ் தலைவர் அசமுதீன் அஹமது @ அபு உறுதிப்படுத்தினார்.
நேற்று இரவு பூலாவ் பெர்ஹென்தியான் பகுதியில் படகு கவிழ்ந்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் இறந்தனர்.
சம்பந்தப்பட்ட படகின் ஓட்டுநர் போதைப்பொருள் சோதனையில் நேர்மறையாக இருந்ததை அடுத்து போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
கைதான ஆடவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2025, 3:41 pm
கண்ணதாசன் விழாவில் டத்தோஸ்ரீ தெய்வீகன் உட்பட 5 பேர் சிறந்த சேவையாளருக்கான விருது பெற்றனர்
June 29, 2025, 2:12 pm