
செய்திகள் மலேசியா
எந்தவொரு அசம்பாவிதங்களை எதிர்கொள்ள மலேசிய இராணுவ படை தயாராக இருக்க வேண்டும்: பேரரசர் சுல்தான் இப்ராஹிம்
கோலாலம்பூர்:
உலகளாவிய அரசியல் களம் அசாதாரண சூழலை எதிர்நோக்கியிருக்கும் சூழலில் எந்தவொரு அசம்பாவிதங்களை எதிர்கொள்ள மலேசிய இராணுவ படை தயாராக இருக்க வேண்டும் என்று பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் கூறினார்.
இஸ்ரேல் -ஈரான் சண்டை, காசாவில் நிகழ்ந்து வரும் நீண்ட கால போர் ஆகியவற்றால் உலகின் அமைதி சீர்குலைந்துள்ளது.
இதனால் அமைதி நிலைநாட்டவும் வட்டார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் அரச மலேசிய இராணுவ படை தயாராக இருக்க வேண்டும்.
உயர் தொழில்நுட்பம் கொண்ட தற்காப்பு சாதனங்களை மலேசிய இராணுவ படை கொண்டிருப்பது அவசியமாகிறது என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் சொன்னார்.
அரச மலேசிய இராணுவ படை என்றும் உண்மையாகவும் எந்தவொரு ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபட கூடாது என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 11:35 pm
கோல சிலாங்கூர் சாலையோரத்தில் பிளாஸ்டிக் பையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
June 28, 2025, 5:30 pm
அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்புவேன்: சிவக்குமார்
June 28, 2025, 3:08 pm
NANBA திட்டம் உறவுகளை வலுப்படுத்தும்; அரசாங்க தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும்: ஃபஹ்மி
June 28, 2025, 11:58 am