
செய்திகள் தொழில்நுட்பம்
சர்வதேச விண்வெளி நிலையத்தை கால் பதித்த முதல் இந்தியர்
புது டெல்லி:
டிராகன் விண்கலம்த்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை முதல் முறையாக இந்தியாவின் சுபான்ஷு சுக்லா கால்பதித்தார்.
விண்வெளிக்குச் சென்ற 634 வது விண்வெளி வீரராவர். விண்வெளி நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய சுபான்ஷு சுக்லா, அடுத்த 14 நாள்களில், நானும், சக விண்வெளி வீரர்களும் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டு பூமியில் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்வோம். இது இந்தியாவின் விண்வெளி பயணத்தின் ஒரு முக்கியக் கட்டம்.
இந்தப் பயணத்தை உற்சாகமாக்குவோம். மூவர்ணக் கொடியுடன், இந்தியர்கள் அனைவரையும் என்னுடன் சுமந்து வந்துள்ளேன் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 26, 2025, 8:07 pm
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை இன்று சென்றடைகிறது டிராகன் விண்கலம்
June 25, 2025, 4:03 pm
ஆக்சியம் 4 திட்டம்: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் விண்ணில் பாய்ந்தது டிராகன் விண்கலம்
June 22, 2025, 11:29 am
160 கோடி சமூக வலைதள கணக்குகளின் தகவல்கள் திருடப்பட்டுவிட்டன: கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தல்
June 16, 2025, 12:22 pm
Googleஇல் தேடல் முடிவுகளை இனி உரையாடலாகக் கேட்கலாம்: புதிய தொழில்நுட்பம்
June 13, 2025, 7:24 pm
விமானங்களின் பைலட்கள் பயன்படுத்தி வரும் இரகசிய வார்த்தைகள்
June 11, 2025, 11:04 am
திரவ ஆக்சிஜன் கசிவால் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது
June 10, 2025, 10:01 am
மோசமான வானிலையால் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் நாளை ஒத்திவைக்கப்பட்டது.
June 8, 2025, 5:12 pm