நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

RON95 எரிபொருள் மானியத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

RON95 பெட்ரோல் மானியத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு இந்த சீர்திருத்தம் மிக அவசியமானது என்றும் பிரதமர் சுட்டிக் காட்டினார். 

RON95 எரிபொருளின் விலை உயர்வு  மலேசியர்களை பாதிக்கும் நிலை ஏற்படாது என்று அன்வார் உறுதிப்படுத்தினார். 

மானிய சீர்த்திருத்தம் மூலம், ஏழை மற்றும் தேவையுள்ள மக்களுக்கு நேர்த்தியான உதவிகளை வழங்க அரசு திறனுடன் செயல்பட முடியும். 

கல்வித் துறையின் தரத்தை உயர்த்துவதோடும், சுகாதாரம் உள்ளிட்ட முக்கியமான பொதுச் சேவைகளை மேம்படுத்தவும் முடியும் என்று  Energy Asia 2025 நிகழ்ச்சியின் துவக்க விழாவிற்கு பின் பிரதமர் அன்வார் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset