
செய்திகள் மலேசியா
RON95 எரிபொருள் மானியத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
RON95 பெட்ரோல் மானியத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு இந்த சீர்திருத்தம் மிக அவசியமானது என்றும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
RON95 எரிபொருளின் விலை உயர்வு மலேசியர்களை பாதிக்கும் நிலை ஏற்படாது என்று அன்வார் உறுதிப்படுத்தினார்.
மானிய சீர்த்திருத்தம் மூலம், ஏழை மற்றும் தேவையுள்ள மக்களுக்கு நேர்த்தியான உதவிகளை வழங்க அரசு திறனுடன் செயல்பட முடியும்.
கல்வித் துறையின் தரத்தை உயர்த்துவதோடும், சுகாதாரம் உள்ளிட்ட முக்கியமான பொதுச் சேவைகளை மேம்படுத்தவும் முடியும் என்று Energy Asia 2025 நிகழ்ச்சியின் துவக்க விழாவிற்கு பின் பிரதமர் அன்வார் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 16, 2025, 10:19 pm
கூடுதல் உத்தரவு தொடர்பில் முன்னாள் ஏஜிக்கு எதிராக நஜிப் போலிஸ் புகார் செய்தார்
June 16, 2025, 10:10 pm
அன்வாருக்கு எதிரான யூசோஃப் ராவுத்தரின் வழக்கு மேலாண்மை செப்டம்பர் 30இல் நடைபெறும்
June 16, 2025, 10:06 pm
நெடுஞ்சாலை நிதி மோசடி: டான்ஸ்ரீயின் வாக்குமூலம் வியாழக்கிழமை பதிவு செய்யப்படும்: அசாம் பாக்கி
June 16, 2025, 10:06 pm
ஈரான் - இஸ்ரேல் மோதலால் வர்த்தக வழிகள் தடுக்கப்படலாம் என்ற கவலைகள் உள்ளன: பிரதமர்
June 16, 2025, 4:35 pm
எனது தந்தையின் உடல்நலனுக்கு பிரார்த்தனை செய்யுங்கள்: டான்ஸ்ரீ ஹாடி அவாங் மகன் வேண்டுகோள்
June 16, 2025, 4:32 pm