
செய்திகள் மலேசியா
உப்சி மாணவர்கள் உட்படுத்திய விபத்து: மரணமடைந்த மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் கூடுதல் நிதி
கோலாலம்பூர்:
கிரிக் சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 15 உப்சி மாணவர்கள் மரணமடைந்த வேளையில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்குக் கூடுதலாக 10 ஆயிரம் ரிங்கிட் நிதி வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளதாக டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் சொன்னார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மடானி அரசாங்கத்தின் பேச்சாளரும் தகவல் தொடர்பு அமைச்சருமான ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.
பலியான மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும் வேளையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இதர மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரிங்கிட் வழங்க பிரதமர் அன்வார் இணக்கம் தெரிவித்தார்.
மேலும், மரணமடைந்த மாணவர்களின் பிடிபிடிஎன் கல்வி கடனுதவி யாவும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் கூறியதைச் சுட்டிக்காட்டினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 16, 2025, 11:09 am
பேராக் மாநிலத்தில் நடைபெற்ற மடானி ரக்யாட் திட்டத்தில் 2 லட்சம் வருகையாளர்கள் கலந்து கொண்டனர்
June 16, 2025, 10:41 am
பெண்ணை தங்கும் விடுதிக்கு அழைத்ததாக கூறப்படும் காவல்துறை அதிகாரி: புக்கிட் அமான் விசாரணை
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm