செய்திகள் மலேசியா
விமானத்தில் பயணிக்க அனுமதி மறுப்பு: தரையில் படுத்து குழந்தை போல் அழுத பயணி
மிலான்:
விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தரையில் படுத்து குழந்தை போல் அழுத பெண் பயணியின் காணொலி வைரலானது.
இந்தச் சம்பவம் கடந்த ஞாற்றுக்கிழமை இத்தாலியின் Milan Malpensa விமான நிலையத்தில் நிகழ்ந்தது.
எடை கட்டுப்பாட்டுக்கு அதிகமான பொருள்களைத் தன் கைப்பையில் வைத்திருந்ததால் Milan Malpensa விமான நிலைய ஊழியர்கள் அப்பெண்ணை விமானத்தில் ஏற அனுமதிக்கல்வில்லை.
அனைத்துப் பொருட்களையும் உடன் எடுத்துச் செல்வதாக இருப்பின் அதற்கான கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
அல்லது சில பொருள்களை வெளியே உள்ள குப்பை தொட்டியில் போடுமாறு என்றும் அவர்கள் அப்பெண்ணிடம் தெரிவித்துள்ளனர்.
கடும் கோபமடைந்த அப்பயணி சிறு குழந்தை போல் தரையில் படுத்து கை காலைகளை அசைத்தவாரே அழத் தொடங்கியதைக் காணொலியில் காண முடிந்தது.
அவர் அழுது போராடினாலும் இறுதிவரை அவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை.
அமைதி நிலைக்குத் திரும்பியப் பின் அப்பெண் மறுநாள் பயணம் செய்ய புதிய டிக்கெட்டை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 1:04 pm
கெடா சிறு தொழில் மையங்களில் மாற்றம்: பாதுகாப்பும் உற்பத்தி விற்பனையும் உயர்வு
March 5, 2026, 12:56 pm
போதையில் வாகனம் ஒட்டிய ஆடவர்: இருவர் உயிரிழந்தனர்
March 5, 2026, 12:54 pm
தேசிய பாதுகாப்பு விவகாரத்தை அரசியல் மூலதனமாக மாற்ற வேண்டாம் – MKN
March 5, 2026, 12:51 pm
சரவாக்கில் முதல் ரேபிஸ் நோயாளி ஒருவர் மரணமடைந்தார்: சூல்கிப்லி
March 5, 2026, 12:49 pm
இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பலை அமெரிக்கா தாக்கியது: புதுடில்லி வருத்தம், இலங்கை அதிர்ச்சி
March 5, 2026, 12:49 pm
1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு விவகாரத்தில் பிரதமரின் பங்கை ரபிசி வெளிப்படுத்தினார்
March 5, 2026, 11:18 am
RM1.5 மில்லியன் நில மோசடி வழக்கு: நடிகையும் கணவரும் கைது
March 5, 2026, 11:16 am
