
செய்திகள் இந்தியா
கேரளத்தில் நடுக்கடலில் தீப்பற்றி எரியும் கப்பல் கவிழ்கிறது
கொச்சி:
கேரள கடற்கரையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் சரக்குக் கப்பல் கவிழும் நிலையை எட்டியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கப்பலில் பயணித்த 22 மாலுமிகளில் 18 பேர் மீட்கப்பட்டனர். 4 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
தீப்பற்றிய எரிந்து கொண்டிருக்கும் கப்பல் ஒரு புறமாக சாயந்து கொண்டிருப்பதால் அதில் உள்ள கண்டெய்னர்கள் கடலில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர் கொடியுடன் இந்த சரக்கு கப்பல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 23ம் தேதி விழிஞ்ஞம்
துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல் கொச்சி துறைமுகத்திலிருந்து தென்மேற்கே சுமார் 38 நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் மூழ்கியது. இதனால் அப்பகுதி கடல் முழுவதும் மாசு ஏற்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 11:39 am
ஆடவரை கடித்ததும் பாம்புதான்... இறந்தது பாம்புதான் : அதிசயம் ஆனால் உண்மை
June 20, 2025, 6:03 pm
"ஆங்கிலம் என்பது வெட்கக்கேடு அல்ல... அதிகாரம்”: அமீத்ஷாவிற்கு ராகுல் காந்தி பதில்
June 20, 2025, 5:57 pm
ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும்: அமித் ஷா
June 20, 2025, 4:20 pm
கூட்டங்களை கையாள புதிய சட்டம்
June 19, 2025, 7:26 pm
ரூ.3,000-க்கு 200 முறை டோல் கேட்டை கடக்க புதிய பாஸ்டேக்
June 19, 2025, 2:56 pm
ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப்பெட்டி: ஆய்வுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகிறது
June 19, 2025, 12:11 pm
ஈரானிலிருந்து முதல்கட்டமாக 110 இந்திய மாணவர்கள் தில்லி வந்து சேர்ந்தனர்
June 18, 2025, 9:43 pm