
செய்திகள் இந்தியா
கேரளத்தில் நடுக்கடலில் தீப்பற்றி எரியும் கப்பல் கவிழ்கிறது
கொச்சி:
கேரள கடற்கரையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் சரக்குக் கப்பல் கவிழும் நிலையை எட்டியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கப்பலில் பயணித்த 22 மாலுமிகளில் 18 பேர் மீட்கப்பட்டனர். 4 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
தீப்பற்றிய எரிந்து கொண்டிருக்கும் கப்பல் ஒரு புறமாக சாயந்து கொண்டிருப்பதால் அதில் உள்ள கண்டெய்னர்கள் கடலில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர் கொடியுடன் இந்த சரக்கு கப்பல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 23ம் தேதி விழிஞ்ஞம்
துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல் கொச்சி துறைமுகத்திலிருந்து தென்மேற்கே சுமார் 38 நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் மூழ்கியது. இதனால் அப்பகுதி கடல் முழுவதும் மாசு ஏற்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am