
செய்திகள் இந்தியா
கேரளத்தில் நடுக்கடலில் தீப்பற்றி எரியும் கப்பல் கவிழ்கிறது
கொச்சி:
கேரள கடற்கரையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் சரக்குக் கப்பல் கவிழும் நிலையை எட்டியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கப்பலில் பயணித்த 22 மாலுமிகளில் 18 பேர் மீட்கப்பட்டனர். 4 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
தீப்பற்றிய எரிந்து கொண்டிருக்கும் கப்பல் ஒரு புறமாக சாயந்து கொண்டிருப்பதால் அதில் உள்ள கண்டெய்னர்கள் கடலில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர் கொடியுடன் இந்த சரக்கு கப்பல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 23ம் தேதி விழிஞ்ஞம்
துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல் கொச்சி துறைமுகத்திலிருந்து தென்மேற்கே சுமார் 38 நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் மூழ்கியது. இதனால் அப்பகுதி கடல் முழுவதும் மாசு ஏற்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 12, 2025, 11:03 pm
மத்திய பிரதேசத்தில் 90 டிகிரி வளைவில் திரும்பும் மேம்பால சர்ச்சை
June 12, 2025, 9:42 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்
June 12, 2025, 9:04 pm
ஏர் இந்தியா விமானம் எச்சரித்த MAYDAY call
June 12, 2025, 5:37 pm
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி பயணமா?
June 12, 2025, 5:23 pm
புறப்பட்ட 3 நிமிடங்களில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்: 242 பயணிகளின் நிலை என்ன?
June 11, 2025, 5:03 pm
வரதட்சணையாக பைக், நகை தரமுடியாதா? அப்படியென்றால் கிட்னி தா: மிரட்டிய மாமியார்
June 11, 2025, 11:21 am
‘ஆபரேஷன் ஹனிமூன்’: மேகாலயாவின் சுற்றுலா துறை முடங்கியது
June 10, 2025, 6:47 pm