நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இருக்கையை அகற்றிவிட்டு நாற்காலியில் அமர்ந்து கார் ஓட்டும் இளைஞரின் காணொலி வைரல்

ஜொகூர் பாரு:

ஜொகூர் பாருவைச் சேர்ந்த இளைஞர் தனது காரில் ஓட்டுநர் இருக்கையை அகற்றிவிட்டு  நாற்காலியில் அமர்ந்து கார் ஓட்டும் காணொலி சமூக ஊடகத்தில் வைரலானது. 

நாற்காலியில் அமர்ந்து கார் ஓட்டுவதற்கு வசதியாக இருப்பதாக பய்னர் தனது காணொலியில் குறிப்பிட்டுள்ளார். 

இந்தக் காணொலி பொது மக்கள் அவரது அசாதாரண சிந்தனையைப் பாராட்டும் வகையில் நகைச்சுவையாக கருத்துத் தெரிவித்தனர்.

எதுவாக இருந்தாலும், சீட் பெல்ட் அணிய மறந்துடாதீங்க. பாதுகாப்பு முக்கியம் என்று ஒரு பயனர் குறிப்பிட்டார். 

இந்த நாற்காலிக்குப் பதிலாக கேமிங் நாற்காலியை காரில் பொருத்தி அதில் அமர்ந்து கார் ஓட்டப்போவதாக மற்றொரு பயனர் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset