
செய்திகள் விளையாட்டு
இந்தோனேசியா பொது பூப்பந்து போட்டியில் உலகின் முதல் நிலை இரட்டையர்களிடம் பியெர்லி தான் - தீனா ஜோடி தோல்வி
ஜாகர்த்தா:
இந்தோனேசியா பொது பூப்பந்து போட்டியில் உலகின் முதல் நிலை இரட்டையர்களிடம் பியெர்லி தான் - தீனா ஜோடி தோல்வி கண்டனர்.
2025ஆம் ஆண்டுக்கான இந்தோனேசியா பூப்பந்து போட்டியின் இறுதிப் சுற்றுகள் விறுவிறுப்பாக இன்று நடைபெற்றன.
இதில் உலகின் முதல் நிலை இரட்டையர் பிரிவு ஜோடியான சீனாவின் லியு ஷெங் ஷு-டான் நிங்கை மலேசியாவின் நாட்டின் பியெர்லி தான் - எம். தீனா ஜோடியை எதிர்கொண்டது.
இஸ்டோரா செனாயனில் நடந்த இறுதி போட்டி கிட்டத்தட்ட 87 நிமிடங்கள் நீடித்தது.
இதில் உலகின் நான்காவது இடத்தில் உள்ள ஜோடி இறுதியாக 25-23, 12-21, 19-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.
இதனை தொடர்ந்து மலேசியாவின் பியெர்லி தான் - எம். தீனா இப்போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 8, 2025, 9:42 am
யமாலை வளர விடுங்கள்; அழுத்தம் கொடுக்க வேண்டாம்: ரொனால்டோ
June 8, 2025, 9:11 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: இங்கிலாந்து வெற்றி
June 7, 2025, 9:56 am
உலகக் கிண்ண தகுதி சுற்று: குரோஷியா அபாரம்
June 7, 2025, 9:52 am
உலகக் கிண்ண தகுதி சுற்றை இத்தாலி தோல்வியுடன் தொடங்கியது
June 6, 2025, 11:20 am
பிரிட்டன் பொது ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி சுற்றில் எஸ். சிவசங்கரி தோல்வி
June 6, 2025, 10:10 am
ஐபிஎல் சாம்பியன் RCB அணிக்கு எதிராக போலீஸ் புகார்: பெங்களூரு போலீஸ் நடவடிக்கை
June 6, 2025, 9:56 am