
செய்திகள் விளையாட்டு
ஐபிஎல் சாம்பியன் RCB அணிக்கு எதிராக போலீஸ் புகார்: பெங்களூரு போலீஸ் நடவடிக்கை
பெங்களூரு:
18ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ராயல் செலெலஞ்சர்ஸ் பெங்களூரு RCB அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் 11 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த சம்பவத்தில் அவ்வணிக்கு எதிராக பெங்களூரு போலீஸ் தரப்பு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.
RCB வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பலியான வேளையில் அணி நிர்வாகத்தின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முறையான பாதுகாப்பு வழங்கப்படாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக அரசு கடுமையாக சாடியது.
கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க RCB அணி முன்வந்தது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 11:20 am
பிரிட்டன் பொது ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி சுற்றில் எஸ். சிவசங்கரி தோல்வி
June 6, 2025, 9:56 am
ஐரோப்பிய தேசிய லீக் இறுதியாட்டத்தில் போர்த்துகல் - ஸ்பெயின் மோதல்
June 5, 2025, 10:26 am
சோன் இயோங் மின் டோட்டன்ஹாம் கிளப்பை வெளியேறவுள்ளார்?
June 5, 2025, 10:25 am