
செய்திகள் இந்தியா
66 வங்கதேசத்தினரை நாடு கடத்தும் இந்தியா
புது டெல்லி:
டெல்லியில் சட்ட விரோதமாக தங்கி இருந்த 66 வங்கதேசத்தினரை கைது செய்த போலீஸார் அவர்களை நாடு கடத்ததும் பணியை தீவிரமாக்கி வருகிறது.
இந்தியாவில் போலி ஆவணங்களைப் பயனப்படுத்தி தங்கியிருக்கும் பல்வேறு நாட்டினரை கைது செய்யப்படுகின்றனர்.
அதன்படி தலைநகர் டெல்லியில் சட்ட விரோதமாக போலி ஆவணங்களுடன் வசித்து வந்த வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களை நாடு கடத்தும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 11, 2025, 11:21 am
‘ஆபரேஷன் ஹனிமூன்’: மேகாலயாவின் சுற்றுலா துறை முடங்கியது
June 10, 2025, 9:19 pm
கேரளத்தில் நடுக்கடலில் தீப்பற்றி எரியும் கப்பல் கவிழ்கிறது
June 10, 2025, 6:47 pm
மும்பை கூட்டநெரிசலில் 4 ரயில் பயணிகள் விழுந்து சாவு
June 10, 2025, 11:48 am
அதிர்ச்சியில் முடிந்த தேனிலவு: கணவரை கூலி படை ஏவி கொலை செய்த மணமகள்
June 9, 2025, 4:10 pm
அஸ்ஸாமில் வெள்ளப்பெருக்கு: 741 கிராமங்கள் நீரில் மூழ்கின
June 8, 2025, 6:37 pm
தினமும் 10 மணி நேர வேலை: ஆந்திர அரசு அனுமதி
June 8, 2025, 12:17 pm
மணிப்பூரில் ஊரடங்கு; இணைய சேவை துண்டிப்பு
June 6, 2025, 6:01 pm
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்தை நீதிபதி குன்ஹா விசாரிக்கிறார்
June 6, 2025, 5:37 pm