
செய்திகள் இந்தியா
66 வங்கதேசத்தினரை நாடு கடத்தும் இந்தியா
புது டெல்லி:
டெல்லியில் சட்ட விரோதமாக தங்கி இருந்த 66 வங்கதேசத்தினரை கைது செய்த போலீஸார் அவர்களை நாடு கடத்ததும் பணியை தீவிரமாக்கி வருகிறது.
இந்தியாவில் போலி ஆவணங்களைப் பயனப்படுத்தி தங்கியிருக்கும் பல்வேறு நாட்டினரை கைது செய்யப்படுகின்றனர்.
அதன்படி தலைநகர் டெல்லியில் சட்ட விரோதமாக போலி ஆவணங்களுடன் வசித்து வந்த வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களை நாடு கடத்தும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am