
செய்திகள் உலகம்
சீக்கிய பக்தர்களுக்கு அழைப்பு விடுத்தது பாகிஸ்தான்: என்ன செய்யப் போகிறது இந்தியா?
லாகூர்:
சீக்கிய மதகுரு அர்ஜன் தேவின் நினைவு தின நிகழ்வுகளில் பங்கேற்க லாகூருக்கு வருமாறு இந்தியா உள்பட பல்வேறு நாட்டு சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடனான உறவை ரத்து செய்துவிட்டுள்ள இந்தியா இந்த விவகாரத்தில் என்ன செய்யப்போகிறது என்று இதுவரை அறிவிக்கவில்லை.
சீக்கிய மதகுரு அர்ஜன் தேவின் நினைவு தினம் ஜூன் 16, மகாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவு தினம் 29 ஆகிய தேதிகளில் அனுசரிக்கப்படுகிறது.
லாகூரில் உள்ள இவர்கள் இருவரின் நினைவிடங்களான குருத்வாரா தேரா சாஹிப், மகாராஜா ரஞ்சித் சிங் ஆகியோரின் நினைவு தினங்களில் கடந்த ஆண்டு 1,500 இந்திய சீக்கியர்கள் பங்கேற்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 5, 2025, 5:16 pm
உக்ரைன் போரில் இரு தரப்பிலும் 3.5 லட்சம் வீரர்கள் மரணம்
June 5, 2025, 12:54 pm
12 நாடுகளிலிருந்து பயணிகள் அமெரிக்கா செல்ல தடை
June 4, 2025, 10:39 pm
கிட்டத்தட்ட 2 மில்லியன் முஸ்லிம்கள் அரஃபா பெருவெளியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்
June 3, 2025, 10:32 pm
அமெரிக்கா, ரஷியாவுக்கு தூதுக் குழுக்களை அனுப்பியது பாகிஸ்தான்
June 3, 2025, 6:05 pm
திடீர் நிலநடுக்கம்: பாகிஸ்தானில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
June 3, 2025, 5:38 pm
மங்கோலியா நாட்டு பிரதமர் Luvsannamsrain Oyun-Erdene பதவி விலகினார்
June 3, 2025, 12:51 pm
2300ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 10 பில்லியனாக இருக்கும்
June 3, 2025, 11:14 am