
செய்திகள் உலகம்
மங்கோலியா நாட்டு பிரதமர் Luvsannamsrain Oyun-Erdene பதவி விலகினார்
உலான்பதார்:
மங்கோலியா நாட்டு பிரதமர் Luvsannamsrain Oyun-Erdene தான் வகித்து வந்த பிரதமர் பதவியிலிருந்து விலகினார். பிரதமர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக அவர் இன்று அறிவித்தார்.
மங்கோலியா நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததை அடுத்து பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகினார்.
இவ்வேளையில் நாட்டிற்கும் மக்களுக்கும் சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி. இது தனக்கு மிகப்பெரிய மரியாதைக்குரிய ஒன்றாகும் என்று Luvsannamsrain Oyun-Erdene கூறினார்.
இந்நிலையில் மங்கோலியா நாட்டு இடைக்கால பிரதமர் Oyun செயல்படுவார் என்றும் அடுத்த பிரதமர் இன்னும் 30 நாட்களில் நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
முறையற்ற நிர்வாகம், ஊழல், பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதன் அழுத்தம் காரணமாக அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 5, 2025, 5:16 pm
உக்ரைன் போரில் இரு தரப்பிலும் 3.5 லட்சம் வீரர்கள் மரணம்
June 5, 2025, 12:54 pm
12 நாடுகளிலிருந்து பயணிகள் அமெரிக்கா செல்ல தடை
June 4, 2025, 10:39 pm
கிட்டத்தட்ட 2 மில்லியன் முஸ்லிம்கள் அரஃபா பெருவெளியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்
June 3, 2025, 10:37 pm
சீக்கிய பக்தர்களுக்கு அழைப்பு விடுத்தது பாகிஸ்தான்: என்ன செய்யப் போகிறது இந்தியா?
June 3, 2025, 10:32 pm
அமெரிக்கா, ரஷியாவுக்கு தூதுக் குழுக்களை அனுப்பியது பாகிஸ்தான்
June 3, 2025, 6:05 pm
திடீர் நிலநடுக்கம்: பாகிஸ்தானில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
June 3, 2025, 12:51 pm
2300ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 10 பில்லியனாக இருக்கும்
June 3, 2025, 11:14 am