நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உக்ரைன் போரில் இரு தரப்பிலும் 3.5 லட்சம் வீரர்கள் மரணம்

வாஷிங்டன்: 

உக்ரைன் போரில் இரு தரப்பிலும் இதுவரை சுமார் 3.5 லட்சம் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக  CSIS ஆய்வு மையம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில்,2022 ஆண்டு முதல் நடைபெற்றுவரும் உக்ரைன் போரில் 10 லட்சம் ரஷிய வீரர்களும் 4 லட்சம் உக்ரைன் வீரர்களும் காயமடைந்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இரு நாடுகளும் அடைந்துள்ள மிகப் பெரிய போர் உயிரிழப்பாகும்.

ரஷியாவின் 2.5 லட்சம்  வீரர்கள், உக்ரைனின் 60,000 முதல் 1 லட்சம் வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset