
செய்திகள் உலகம்
உக்ரைன் போரில் இரு தரப்பிலும் 3.5 லட்சம் வீரர்கள் மரணம்
வாஷிங்டன்:
உக்ரைன் போரில் இரு தரப்பிலும் இதுவரை சுமார் 3.5 லட்சம் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக CSIS ஆய்வு மையம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில்,2022 ஆண்டு முதல் நடைபெற்றுவரும் உக்ரைன் போரில் 10 லட்சம் ரஷிய வீரர்களும் 4 லட்சம் உக்ரைன் வீரர்களும் காயமடைந்துள்ளனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இரு நாடுகளும் அடைந்துள்ள மிகப் பெரிய போர் உயிரிழப்பாகும்.
ரஷியாவின் 2.5 லட்சம் வீரர்கள், உக்ரைனின் 60,000 முதல் 1 லட்சம் வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 3:55 pm
யானைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றைக் கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ளது
June 5, 2025, 12:54 pm
12 நாடுகளிலிருந்து பயணிகள் அமெரிக்கா செல்ல தடை
June 4, 2025, 10:39 pm
கிட்டத்தட்ட 2 மில்லியன் முஸ்லிம்கள் அரஃபா பெருவெளியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்
June 3, 2025, 10:37 pm
சீக்கிய பக்தர்களுக்கு அழைப்பு விடுத்தது பாகிஸ்தான்: என்ன செய்யப் போகிறது இந்தியா?
June 3, 2025, 10:32 pm
அமெரிக்கா, ரஷியாவுக்கு தூதுக் குழுக்களை அனுப்பியது பாகிஸ்தான்
June 3, 2025, 6:05 pm
திடீர் நிலநடுக்கம்: பாகிஸ்தானில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
June 3, 2025, 5:38 pm