
செய்திகள் உலகம்
2300ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 10 பில்லியனாக இருக்கும்
வாஷிங்டன்:
2300ஆம் ஆண்டில் உலகில் மக்கள் தொகை 10 பில்லியனாக இருக்கும் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது.
மனிதர்கள் செய்யும் பணிகளை செயற்கை நுண்ணறிவு எடுத்துக்கொண்டால் மனிதர்கள் செய்யும் வேலைகள் யாவும் அழிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு அபரீத வளர்ச்சியால் உலகில் உள்ள பல்வேறு நகரங்கள் யாவும் யாரும் இல்லாத வகையில் காட்சியளிக்கப்படும். மேலும், உலக மக்கள் தொகையும் குறையவும் வாய்ப்புள்ளது.
எல்லா வேலைகளும் AI தொழில்நுட்பத்திற்கு மாறுவதால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுவதுடன் மக்கள் தொகை வளர்ச்சியும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பூமியின் மக்கள் தொகை 8 பில்லியனாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 5, 2025, 5:16 pm
உக்ரைன் போரில் இரு தரப்பிலும் 3.5 லட்சம் வீரர்கள் மரணம்
June 5, 2025, 12:54 pm
12 நாடுகளிலிருந்து பயணிகள் அமெரிக்கா செல்ல தடை
June 4, 2025, 10:39 pm
கிட்டத்தட்ட 2 மில்லியன் முஸ்லிம்கள் அரஃபா பெருவெளியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்
June 3, 2025, 10:37 pm
சீக்கிய பக்தர்களுக்கு அழைப்பு விடுத்தது பாகிஸ்தான்: என்ன செய்யப் போகிறது இந்தியா?
June 3, 2025, 10:32 pm
அமெரிக்கா, ரஷியாவுக்கு தூதுக் குழுக்களை அனுப்பியது பாகிஸ்தான்
June 3, 2025, 6:05 pm
திடீர் நிலநடுக்கம்: பாகிஸ்தானில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
June 3, 2025, 5:38 pm
மங்கோலியா நாட்டு பிரதமர் Luvsannamsrain Oyun-Erdene பதவி விலகினார்
June 3, 2025, 11:14 am