நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

2300ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 10 பில்லியனாக இருக்கும்

வாஷிங்டன்: 

2300ஆம் ஆண்டில் உலகில் மக்கள் தொகை 10 பில்லியனாக இருக்கும் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது. 

மனிதர்கள் செய்யும் பணிகளை செயற்கை நுண்ணறிவு எடுத்துக்கொண்டால் மனிதர்கள் செய்யும் வேலைகள் யாவும் அழிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

செயற்கை நுண்ணறிவு அபரீத வளர்ச்சியால் உலகில் உள்ள பல்வேறு நகரங்கள் யாவும் யாரும் இல்லாத வகையில் காட்சியளிக்கப்படும். மேலும், உலக மக்கள் தொகையும் குறையவும் வாய்ப்புள்ளது. 

எல்லா வேலைகளும் AI தொழில்நுட்பத்திற்கு மாறுவதால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுவதுடன் மக்கள் தொகை வளர்ச்சியும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது பூமியின் மக்கள் தொகை 8 பில்லியனாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset