
செய்திகள் உலகம்
அமெரிக்கா, ரஷியாவுக்கு தூதுக் குழுக்களை அனுப்பியது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
இந்தியாவுடன் சண்டையில் தனது தரப்பு நிலைப்பாட்டை எடுத்துரைக்க அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு குழுக்களை பாகிஸ்தான் அனுப்பியது.
இந்தியாவும் 33 நாடுகளுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த 7 எம்.பி.க்கள் குழுக்களை அனுப்பியது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுடன் ஏற்பட்ட சண்டையில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க 2 குழுக்களை 4 நாடுகளுக்கு பாகிஸ்தான் அனுப்பியுள்ளதாக அந் நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் புட்டோ சர்தாரி தலைமை தாங்குகிறார். அதில் பல்வேறு கட்சியினர் அடங்கிய 9 பேர் உள்ளனர்.
ஜூன் 2 முதல் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், பிரிட்டன் தலைநகர் லண்டன், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸில்ஸுக்கு பயணிக்கின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 5, 2025, 5:16 pm
உக்ரைன் போரில் இரு தரப்பிலும் 3.5 லட்சம் வீரர்கள் மரணம்
June 5, 2025, 12:54 pm
12 நாடுகளிலிருந்து பயணிகள் அமெரிக்கா செல்ல தடை
June 4, 2025, 10:39 pm
கிட்டத்தட்ட 2 மில்லியன் முஸ்லிம்கள் அரஃபா பெருவெளியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்
June 3, 2025, 10:37 pm
சீக்கிய பக்தர்களுக்கு அழைப்பு விடுத்தது பாகிஸ்தான்: என்ன செய்யப் போகிறது இந்தியா?
June 3, 2025, 6:05 pm
திடீர் நிலநடுக்கம்: பாகிஸ்தானில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
June 3, 2025, 5:38 pm
மங்கோலியா நாட்டு பிரதமர் Luvsannamsrain Oyun-Erdene பதவி விலகினார்
June 3, 2025, 12:51 pm
2300ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 10 பில்லியனாக இருக்கும்
June 3, 2025, 11:14 am