
செய்திகள் மலேசியா
அரசாங்கத்தில் தெங்கு ஸப்ருலை மாற்றுவதில் அம்னோ கவனம் செலுத்த வேண்டும்: நஸ்ரி
கோலாலம்பூர்:
அரசாங்கத்தில் தெங்கு ஸப்ருலை மாற்றுவதில் அம்னோ கவனம் செலுத்த வேண்டும்.
முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ நஸ்ரி அஜிஸ் இதனை கூறினார்.
தெங்கு ஸப்ருலின் ராஜினாமா குறித்து அம்னோ கவலைப்பட வேண்டாம்.
அதை விடுத்து அமைச்சரவையில் அவரை மாற்றுவதில் அம்னோ கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் தெங்கு ஸப்ருல் அம்னோவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
அதே வேளையில் அவர் கெஅடிலானில் அவர் சேர விரும்புவதாக அறிவித்ததில் எந்தத் தவறும் இல்லை.
அவர் தனது கூட்டுறவு சுதந்திரத்தை மட்டுமே வெளிப்படுத்தி உள்ளார்.
நம்முடன் இருக்க விரும்பாதவர்களை அம்னோ ஏன் தடுக்க வேண்டும்.
அவர்களை அப்படியே விட்டு விடுங்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 1, 2025, 2:55 pm
அமைச்சரவையில் அவசரமாக மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை: பிரதமர்
June 1, 2025, 2:53 pm
புத்தக பற்றுச்சீட்டு திட்டம் 400,000 ஆசிரியர்களுக்கு விரிவுப்படுத்தப்படும்: பிரதமர்
June 1, 2025, 2:47 pm
பத்துகாஜாவில் கூடுதல் மருத்துவ வசதிகள் கொண்ட தாய்சேய் கிளினிக் அவசியமாகிறது: சிவக்குமார்
June 1, 2025, 2:45 pm
மலேசிய மாணவர்கள் ஜப்பானிய பணி கலாச்சாரத்தைப் படிக்க வேண்டும்: ஃபஹ்மி
June 1, 2025, 2:44 pm