
செய்திகள் மலேசியா
கெஅடிலான் துணைத் தலைவருக்கான தேர்தலில் நூருல் இசா அன்வார் வெற்றி
ஜொகூர்பாரு:
கெஅடிலான் கட்சியில் துணைத் தலைவருக்கான தேர்தலில் நூருல் இசா அன்வார் மகத்தான வெற்றியை பதிவு செய்தார்.
கெஅடிலான் கட்சியின் தேசிய பேராளர் மாநாடு ஜொகூர் பாருவில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
குறிப்பாக கெஅடிலான் துணைத் தலைவர் பதவிக்கு ரபிசி ரம்லிக்கும் நூருல் இசா அன்வாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இதில் நூருல் இசா அன்வார் 9,803 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
இதன் மூலம் கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவராக நூருல் இசா பேராளர்களால் தேர்வு செய்யப்பட்டார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ரபிசி ரம்லி 3866 வாக்குகளை பெற்று தோல்வி கண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 23, 2025, 10:02 pm
கெஅடிலான் மத்திய செயலவை உறுப்பினர்கள் தேர்தலில் குணராஜ் உட்பட 3 இந்தியர்கள் வெற்றி
May 23, 2025, 9:53 pm
விஷமப் பிரச்சாரங்களுக்கு மத்தியில் கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவரானார் டத்தோஸ்ரீ ரமணன்
May 23, 2025, 9:46 pm
லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் புதிய தலைவராக வேலாண்டி தேர்வு
May 23, 2025, 3:46 pm
கெஅடிலான் தேர்தலில் எனக்கு எந்த அணியும் இல்லை: அன்வார்
May 23, 2025, 3:43 pm