
செய்திகள் மலேசியா
கெஅடிலான் தேர்தலில் எனக்கு எந்த அணியும் இல்லை: அன்வார்
ஜொகூர்பாரு:
கெஅடிலான் கட்சித் தேர்தலில் எனக்கு எந்த அணியும் இல்லை என்று அதன் தலைவரும் பிரதமருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
கட்சியின் மத்திய செயற் குழுவிற்கு வரிசைக்கு வாக்களிக்க அதிக நேரம் எடுத்தது காரணம் நான் அணியையும் சேர்ந்தவன் இல்லை
மேலும் விருப்பமான வேட்பாளர்களின் பட்டியலையும் நம்பியிருக்கவில்லை என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார்.
நான் எந்த அணியின் பட்டியலையும் கொண்டு வரவில்லை. அதனால் தான் இவ்வளவு நேரம் ஆனது.
நான் ஒவ்வொன்றாக சிந்தித்து பார்த்து வாக்களித்தேன். அதே போன்று சிறந்ததைப் பார்த்து வாக்களிப்போம்.
இங்கே பாதி அணி, அங்கே பாதி அணி இருந்தால் நான் வாக்களிக்க மாட்டேன்.
இருவரின் முடிவிலும், சிறந்தவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 23, 2025, 10:02 pm
கெஅடிலான் மத்திய செயலவை உறுப்பினர்கள் தேர்தலில் குணராஜ் உட்பட 3 இந்தியர்கள் வெற்றி
May 23, 2025, 9:53 pm
விஷமப் பிரச்சாரங்களுக்கு மத்தியில் கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவரானார் டத்தோஸ்ரீ ரமணன்
May 23, 2025, 9:47 pm
கெஅடிலான் துணைத் தலைவருக்கான தேர்தலில் நூருல் இசா அன்வார் வெற்றி
May 23, 2025, 9:46 pm
லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் புதிய தலைவராக வேலாண்டி தேர்வு
May 23, 2025, 3:43 pm