
செய்திகள் மலேசியா
ஆசிரியருக்கு ‘மீன்’ பரிசு : வைரலாகும் காணொலி
கோலாலம்பூர்,
ஆசிரியர் தினத்தன்று தியோமான் திவில் உள்ள Tekek தேசிய பள்ளியில், இரு மாணவர்களின் தந்தை ஒருவர் விலைமதிப்புள்ள கடல் மீன்களை அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கு பரிசளித்தது இணையத்தில் வைரலாகி உள்ளது
Jamaludin Musa எனப்படும் அந்த நபர் தனது பிள்ளைகளுடன் ஆசிரியர்களுக்கு அந்த மீன்களை பரிசாக வழங்கியுள்ளார். ஆசிரியர்கள் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்
இதனிடயே இது வரையில் தமக்கு கிடைத்த ஆசிரியர் தின பரிசுகளில் இது மிக அபூர்வமானது,” முற்றிலும் சிறந்த பரிசு. விலை மதிப்பற்றது என மீனை பரிசாக பெற்ற ஆசிரியர் கூறினார்.
“இன்று இரவுக்கு tiga rasa, teacher!” என Jamaludin Musa கூறியதோடு, தமது பதிவில் தமது குழந்தைகளுக்கு கற்பித்ததற்கும், வழிநடத்துவதற்கும் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி, ஆசிரியர் தின வாழ்த்துகள் என குறிப்பிட்டிருந்தார்.
இணையத்தள வாசிகள் . “கடலிலிருந்து வந்த அன்பு!” பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றார்கள்.
தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
June 1, 2025, 10:46 am
வீ கா சியோங் அமைச்சரவையில் இருந்தபோது எல்ஜிபி கேஸ் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது: அர்மிசான்
June 1, 2025, 10:07 am
புருணை சுல்தான் IJNனை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்
June 1, 2025, 10:02 am
தெங்கு ஸப்ருல் பொதுத் தேர்தலில் வெற்றி பெறவில்லை; தேர்தல் ஒப்பந்தம் செல்லுபடியாகாது: ஹசான்
May 31, 2025, 2:49 pm
தெங்கு ஸப்ருலின் பதவி விலகல் கடிதத்தை அம்னோ பெற்றுக்கொண்டது: ஸாஹித் ஹமிடி உறுதி
May 31, 2025, 2:18 pm
இக்லாஸ் சுங்கை பூலோவின் கீழ் மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள் தொடரும்: டத்தோஸ்ரீ ரமணன்
May 31, 2025, 1:52 pm
அரசாங்கத்தில் தெங்கு ஸப்ருலை மாற்றுவதில் அம்னோ கவனம் செலுத்த வேண்டும்: நஸ்ரி
May 31, 2025, 1:50 pm