நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசிரியருக்கு ‘மீன்’ பரிசு : வைரலாகும் காணொலி

கோலாலம்பூர்,

ஆசிரியர் தினத்தன்று  தியோமான் திவில் உள்ள   Tekek தேசிய பள்ளியில், இரு மாணவர்களின் தந்தை ஒருவர் விலைமதிப்புள்ள கடல் மீன்களை அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கு பரிசளித்தது இணையத்தில் வைரலாகி உள்ளது

Jamaludin Musa எனப்படும் அந்த நபர் தனது பிள்ளைகளுடன் ஆசிரியர்களுக்கு  அந்த மீன்களை பரிசாக  வழங்கியுள்ளார். ஆசிரியர்கள் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்

இதனிடயே இது வரையில் தமக்கு கிடைத்த ஆசிரியர் தின பரிசுகளில் இது மிக அபூர்வமானது,” முற்றிலும் சிறந்த பரிசு. விலை மதிப்பற்றது என மீனை பரிசாக பெற்ற ஆசிரியர் கூறினார்.

“இன்று இரவுக்கு tiga rasa, teacher!” என Jamaludin Musa கூறியதோடு, தமது பதிவில் தமது குழந்தைகளுக்கு கற்பித்ததற்கும், வழிநடத்துவதற்கும் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி, ஆசிரியர் தின வாழ்த்துகள் என குறிப்பிட்டிருந்தார்.

இணையத்தள வாசிகள் . “கடலிலிருந்து வந்த அன்பு!” பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றார்கள்.

தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset