நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புருணை சுல்தான் IJNனை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்

கோலாலம்பூர்:

புருணை சுல்தான் சுல்தான் ஹஸ்னால் போல்க்கியா  ஐ.ஜே. என்.னை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்.

புருணை பிரதமர் அலுவலகம் இன்ஸ்டாகிராம் பதிவில் இதனை தெரிவித்தது.

சோர்வு காரணமாக புருணை சுல்தான் IJN எனும் தேசிய இருதய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஐந்து நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் மருத்துவமனையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுல்தான் ஹஸ்னாலை மருத்துவர்கள் கோலாலம்பூரில் இன்னும் சில நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினர்.

அதன் பின்னர் அவர் புருணை திரும்பினார்.

ஆசியான் உச்சநிலை மாநாடு ,  தொடர்புடைய கூட்டங்களுக்காக அவர்  கோலாலம்பூர் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset