
செய்திகள் இந்தியா
ஹைதரபாத்தின் சார்மினார் பகுதியில் கடுமையான தீ விபத்து: 17 பேர் பலி
ஹைதரபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில் உள்ள குல்சார் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
தீ மளமளவென மேல் தளத்திற்கும் பரவியதால் பாதிக்கப்பட்ட பகுதி தீக்கிரையானது.
இதில் மொத்தம் 17 பேர் உயிரிழந்ததாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஹைதரபாத் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சார்மினார் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொண்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 11:39 am
ஆடவரை கடித்ததும் பாம்புதான்... இறந்தது பாம்புதான் : அதிசயம் ஆனால் உண்மை
June 20, 2025, 6:03 pm
"ஆங்கிலம் என்பது வெட்கக்கேடு அல்ல... அதிகாரம்”: அமீத்ஷாவிற்கு ராகுல் காந்தி பதில்
June 20, 2025, 5:57 pm
ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும்: அமித் ஷா
June 20, 2025, 4:20 pm
கூட்டங்களை கையாள புதிய சட்டம்
June 19, 2025, 7:26 pm
ரூ.3,000-க்கு 200 முறை டோல் கேட்டை கடக்க புதிய பாஸ்டேக்
June 19, 2025, 2:56 pm
ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப்பெட்டி: ஆய்வுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகிறது
June 19, 2025, 12:11 pm
ஈரானிலிருந்து முதல்கட்டமாக 110 இந்திய மாணவர்கள் தில்லி வந்து சேர்ந்தனர்
June 18, 2025, 9:43 pm