
செய்திகள் இந்தியா
ஹைதரபாத்தின் சார்மினார் பகுதியில் கடுமையான தீ விபத்து: 17 பேர் பலி
ஹைதரபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில் உள்ள குல்சார் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
தீ மளமளவென மேல் தளத்திற்கும் பரவியதால் பாதிக்கப்பட்ட பகுதி தீக்கிரையானது.
இதில் மொத்தம் 17 பேர் உயிரிழந்ததாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஹைதரபாத் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சார்மினார் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொண்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 16, 2025, 1:34 am
ட்ரம்ப்பை விமர்சித்து பதிந்த கருத்தை அவசரமாக நீக்கிய நடிகை கங்கனா
May 14, 2025, 2:50 pm
இந்திய உச்சநீதிமன்றத்தின் 52ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார்
May 13, 2025, 8:26 am
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலை இந்தியா பொறுத்துக் கொள்ளாது: இந்தியப் பிரதமர் மோடி
May 11, 2025, 1:23 am
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா பதிலடி
May 10, 2025, 8:42 pm
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை உறுதி செய்தது இந்தியா
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm