
செய்திகள் இந்தியா
ஹைதரபாத்தின் சார்மினார் பகுதியில் கடுமையான தீ விபத்து: 17 பேர் பலி
ஹைதரபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில் உள்ள குல்சார் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
தீ மளமளவென மேல் தளத்திற்கும் பரவியதால் பாதிக்கப்பட்ட பகுதி தீக்கிரையானது.
இதில் மொத்தம் 17 பேர் உயிரிழந்ததாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஹைதரபாத் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சார்மினார் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொண்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am