
செய்திகள் மலேசியா
ஏழாவது மாடியிலிருந்து பாலகன் விழுந்து மரணம்: போலீஸ் தகவல்
கோலாலம்பூர்:
ஏழாவது மாடியிலிருந்து கீழு விழுந்து 2 வயது பாலகன் ஒருவன் மரணமடைந்தான்.
இந்த பரிதாப சம்பவம் புத்ராஜெயாவில் நிகழ்ந்ததாக புத்ராஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் அய்டி ஷாம் மொஹம்மத் கூறினார்.
இன்று மதியம் 2.24 மணிக்கு பாலகன் ஒருவன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாக புத்ராஜெயா மருத்துவமனை நிர்வாகம் போலீஸ் புகார் அளித்தது என்று அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பாலகனை அவனது தந்தை புத்ராஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாலகன் மீது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளபட்டது. இருப்பினும், பாதிக்கப்பட்ட பாலகன் மரணமடைந்து விட்டதாக புத்ராஜெயா போலீஸ் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வருகிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2025, 2:49 pm
தெங்கு ஸப்ருலின் பதவி விலகல் கடிதத்தை அம்னோ பெற்றுக்கொண்டது: ஸாஹித் ஹமிடி உறுதி
May 31, 2025, 2:18 pm
இக்லாஸ் சுங்கை பூலோவின் கீழ் மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள் தொடரும்: டத்தோஸ்ரீ ரமணன்
May 31, 2025, 1:52 pm
அரசாங்கத்தில் தெங்கு ஸப்ருலை மாற்றுவதில் அம்னோ கவனம் செலுத்த வேண்டும்: நஸ்ரி
May 31, 2025, 1:50 pm