நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2025: மலேசியாவின் ஸ்குவாஷ் தாரகை எஸ். சிவசங்கரி காலிறுதி சுற்றில் தடம் பதித்தார்.

கோலாலம்பூர்: 

ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2025 போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார் மலேசியாவின் ஸ்குவாஷ் தாரகை எஸ்.சிவசங்கரி 

2017ஆம் ஆண்டு டத்தோ நிக்கொல் டேவிட்டிற்குப் பிறகு தற்போது எஸ். சிவசங்கரி இந்த போட்டியின் காலிறுதிக்குள் நுழைந்துள்ளார். 

உலகின் 9ஆம் நிலை ஆட்டக்காரரான எஸ். சிவசங்கரி, உலகின் 8ஆம் நிலை ஆட்டக்காரரான அமண்டா சோபியை 11-8, 14-12, 11-6 எனும் புள்ளிகளில் வீழ்த்தினார். 

இவ்வாட்டம் வெறும் 32 நிமிடங்கள் வரை நீடித்தது.  நாளை மே 15ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி சுற்றில் எஸ்.சிவசங்கரி உலகின் 4ஆம் நிலை ஆட்டக்காரரான OLIVIA WEAVER ஐ எதிர்கொள்கிறார். 

PSA SQUASH TOUR இன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2025 தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset