
செய்திகள் விளையாட்டு
ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2025: மலேசியாவின் ஸ்குவாஷ் தாரகை எஸ். சிவசங்கரி காலிறுதி சுற்றில் தடம் பதித்தார்.
கோலாலம்பூர்:
ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2025 போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார் மலேசியாவின் ஸ்குவாஷ் தாரகை எஸ்.சிவசங்கரி
2017ஆம் ஆண்டு டத்தோ நிக்கொல் டேவிட்டிற்குப் பிறகு தற்போது எஸ். சிவசங்கரி இந்த போட்டியின் காலிறுதிக்குள் நுழைந்துள்ளார்.
உலகின் 9ஆம் நிலை ஆட்டக்காரரான எஸ். சிவசங்கரி, உலகின் 8ஆம் நிலை ஆட்டக்காரரான அமண்டா சோபியை 11-8, 14-12, 11-6 எனும் புள்ளிகளில் வீழ்த்தினார்.
இவ்வாட்டம் வெறும் 32 நிமிடங்கள் வரை நீடித்தது. நாளை மே 15ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி சுற்றில் எஸ்.சிவசங்கரி உலகின் 4ஆம் நிலை ஆட்டக்காரரான OLIVIA WEAVER ஐ எதிர்கொள்கிறார்.
PSA SQUASH TOUR இன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2025 தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 1, 2025, 9:59 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
June 1, 2025, 9:57 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி சாம்பியன்
May 31, 2025, 8:57 am
சாம்பியன் லீக் இறுதிப் போட்டியில் வெற்றி பெற இந்தர்மிலான் இறுதி வரை போராடும்
May 31, 2025, 8:54 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
May 30, 2025, 10:39 am
ரொனால்டோ தொடர்ந்து சவூதி லீக்கில் விளையாடுவார்: அல் நசர் கிளப் நம்பிக்கை
May 30, 2025, 10:38 am
யாரோ ஒருவர் என் தாயை அவதூறாக பேசினார்: அமாட் டியாலோ
May 29, 2025, 1:09 pm
ஐரோப்பா கான்பரன்ஸ் லீக்: செல்சி சாம்பியன்
May 29, 2025, 12:28 am
மே பேங்க் வெற்றியாளர் கிண்ணத்தை ஆசியான் ஆல் ஸ்டார் அணி வென்றது
May 28, 2025, 6:02 pm