செய்திகள் மலேசியா
உலகம் முழுவதும் வர்த்தகத்துடன் தமிழையும் கொண்டு சேர்த்த தமிழ் முஸ்லிம்களின் வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
திருச்சி:
உலகம் முழுவதும் வர்த்தகத்துடன் தமிழையும் கொண்டு சேர்த்த தமிழ் முஸ்லிம்களின் வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை வலியுறுத்தினார்.
தமிழ் மொழி வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் தமிழ் முஸ்லிம்களின் பங்கு அளப்பரியதாக உள்ளது.
குறிப்பாக தமிழ் முஸ்லிம்கள் உலகம் முழுவதும் வர்த்தகத்தை கொண்டு சென்று அதில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர்.
அதே வேளையில் அம்மக்கள் வர்த்தகத்துடன் தமிழ் மொழியையும் கொண்டு சேர்த்துள்ளனர்.
இதன் வாயிலாக தமிழ் மொழி இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.
இப்படி தமிழ்மொழி வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழ் முஸ்லிம் பங்களிப்பை முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை.
இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 3, 2026, 7:16 am
அதிகாலை சோதனையில் சிக்கிய காதல் ஜோடி: யாபா போதைப்பொருள் பறிமுதல்
January 2, 2026, 10:15 pm
தனக்கு மிரட்டல்கள் வந்ததை கிளந்தான் போலிஸ் தலைவர் உறுதிப்படுத்தினார்
January 2, 2026, 10:12 pm
தந்தை பெரியாரின் 52ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
January 2, 2026, 10:11 pm
கம்போங் பாரு கலவரம்: போலிஸ் தலைவரை காயப்படுத்திய குற்றத்தை 16 வயது சிறுவன் ஒப்புக் கொண்டான்
January 2, 2026, 10:08 pm
ஈப்போவில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
January 2, 2026, 5:45 pm
பெற்றோரை வாளால் தாக்கிய மகன்
January 2, 2026, 4:36 pm
கொலை முயற்சி குற்றச்சாட்டு: இல்லத்தரசியும் அவரது ஆண் தோழனும் நீதிமன்றத்தில் ஆஜர்
January 2, 2026, 1:11 pm
