
செய்திகள் மலேசியா
உலகம் முழுவதும் வர்த்தகத்துடன் தமிழையும் கொண்டு சேர்த்த தமிழ் முஸ்லிம்களின் வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
திருச்சி:
உலகம் முழுவதும் வர்த்தகத்துடன் தமிழையும் கொண்டு சேர்த்த தமிழ் முஸ்லிம்களின் வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை வலியுறுத்தினார்.
தமிழ் மொழி வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் தமிழ் முஸ்லிம்களின் பங்கு அளப்பரியதாக உள்ளது.
குறிப்பாக தமிழ் முஸ்லிம்கள் உலகம் முழுவதும் வர்த்தகத்தை கொண்டு சென்று அதில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர்.
அதே வேளையில் அம்மக்கள் வர்த்தகத்துடன் தமிழ் மொழியையும் கொண்டு சேர்த்துள்ளனர்.
இதன் வாயிலாக தமிழ் மொழி இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.
இப்படி தமிழ்மொழி வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழ் முஸ்லிம் பங்களிப்பை முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை.
இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm