
செய்திகள் மலேசியா
டத்தோ டாக்டர் ஹாஜி செய்யது இப்ராஹிம் உட்பட 9 பேருக்கு இலக்கிய காவலர் விருது: தமிழக முதல்வர் வழங்கினார்
திருச்சி:
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் 9 பேருக்கு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் இலக்கிய காவலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாவது மாநாடு திருச்சியில் அடுத்த 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இம் மாநாட்டை தொடக்கி வைத்து சிறப்பித்தார்.
இதில் ஒன்பது பேருக்கு தமிழக முதல்வர் இலக்கிய காவலர் விருது வழங்கி சிறப்பித்தார்.
இதில் பெர்மிம் பேரவையின் முன்னாள் தலைவரும் இண்டர்நேஷனல் லா புக் சர்வீசஸ் நிறுவனத் தலைவருமான டத்தோ டாக்டர் ஹாஜி செய்யது இப்ராஹிம் தமிழக முதல்வர் மு கா ஸ்டாலின் அவர்களிடமிருந்து விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 4:30 pm
ஹஜ் பெருநாளை முன்னிட்டு 100 மாடுகளைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தானமாக வழங்குகிறார்
May 20, 2025, 4:23 pm
பாராங்கத்தியைக் கொண்டு ஆடவரைத் தாக்கிய கும்பல்: மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
May 20, 2025, 4:10 pm
ஆசியான் உச்சநிலை மாநாடு: உச்ச நேரங்களில் கூடுதல் ரேபிட் கேஎல் ரயில் சேவைகள் வழங்கப்படும்
May 20, 2025, 4:09 pm
சிலாங்கூரில் மின்னியல் சிகரெட்டுகளுக்கன விளம்பரங்களுக்குத் தடை
May 20, 2025, 4:03 pm
பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு முத்தமிழ் விழா
May 20, 2025, 12:49 pm