
செய்திகள் மலேசியா
காராக் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய 2 அதிவேக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை போலிசார் தேடி வருகின்றனர்
பெந்தோங்:
காராக் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய 2 அதிவேக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை போலிசார் தேடி வருகின்றனர்.
பெந்தோங் மாவட்ட போலிஸ் தலைவ ஜைஹாம் முகமட் கஹார் இதனை தெரிவித்தார்.
நேற்று காலை கோலாலம்பூர் - காரக் விரைவுச் சாலையின் கிழக்கு நோக்கிய கிலோமீட்டர் 43.4 இல் விபந்த்து ஒன்று நிகழ்ந்தது.
இந்த விபத்தில் சிக்கிய மூன்று உயர் சக்தி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களில் இருவரை போலிசார் தேடி வருகின்றனர்.
நேற்று இரவு 8 மணியளவில் சமூக ஊடகங்களில் ஒரு நிமிடம் 20 வினாடிகள் கொண்ட காணொளி வைரலானதை அடுத்து, இந்த சம்பவம் கண்டறியப்பட்டது.
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சறுக்கி, சாலை தடுப்பு கம்பங்களை மோதியதில் விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதில் ஒருவரின் காலில் காயம் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது. மற்ற இருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2025, 3:37 pm
ஒருவருக்கு 5 பாக்கெட்டுகள் வரை 10 கிலோ அரிசி வாங்க அனுமதி: முஹம்மத் சாபு
April 28, 2025, 2:12 pm
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் மூடா கட்சி போட்டியிடுவதாக அறிவிப்பு
April 28, 2025, 12:47 pm
கூடுதல் ஆவணங்கள் தொடர்பாக மேல்முறையீடு செய்ய சட்டத்துறை தலைவருக்கு அனுமதி: கூட்டரசு நீதிமன்றம்
April 28, 2025, 12:22 pm
அலோர்ஸ்டாவில் மர்மக் கிருமித் தொற்று தாக்கியதில் 39 பள்ளி மாணவர்களும் பள்ளி ஊழியர்களும் பாதிப்பு
April 28, 2025, 11:29 am