செய்திகள் மலேசியா
பாராங்கத்தி ஏந்திய கும்பல் தாக்கியதில் ஆடவர் ஒருவர் 5 விரல்களை இழந்தார்
சுபாங்ஜெயா:
பாராங்கத்தி ஏந்திய ஐவர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஆடவர் ஒருவர் 5 விரல்களை இழந்தார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை சுபாங் ஜெயாவின் பண்டார் சன்வே ஜாலான் பிஜேஎஸ் 11/2இல் நிகழ்ந்தது.
இந்த சம்பவம் அதிகாலை 1.54 மணியளவில் நடந்ததது.
பாதிக்கப்பட்டவரும் அவரது நண்பர்களும் அந்த இடத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டனர்.
30 வயதான பாதிக்கப்பட்டவரும் அவரது நண்பர்களும் வீடு திரும்பும் போது திடீரென ஒரு டொயோட்டா வியோஸ் கார் அவர்களை நோக்கி வந்தது.
வாகனத்தில் இருந்து இறங்கி முகமூடி அணந்திருந்த ஐந்து பேர் பாராங்கத்தியை கொண்டு பாதிக்கப்பட்டவரையும் அவரது நண்பர்களையும் தொடர்ந்து தாக்கினர்.
பாதிக்கப்பட்டவருக்கு தப்பிக்க வழி இல்லாததால் அவர் பல முறை வெட்டப்பட்டார்.
இதனால் பாதிக்கப்பட்டவரின் கைகள், கால்கள் மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டன.
கூடுதலாக அவரது இடது கையில் ஐந்து விரல்களை இழந்தார் என்று சுபாங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் வான் அஸ்லான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 9, 2025, 11:43 am
நாட்டை சர்ச்சைகளின் தாயகமாகவும், அதிகார போதையின் இடமாகவும் மாற்றாதீர்கள்: பேரா சுல்தான்
November 9, 2025, 11:31 am
பெட்ரோல் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து போலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்
November 9, 2025, 11:12 am
சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியது; ஒருவர் மரணம், 90க்கும் மேற்பட்டோர் காணவில்லை: போலிஸ்
November 9, 2025, 11:04 am
நீடித்த தகராறுகள் நாட்டிற்கு பெரும் தீங்கு விளைவிக்கின்றன: பிரதமர் அன்வார்
November 9, 2025, 10:40 am
சபாவிற்கான 40% வருவாய் உரிமைகள்; முடிவு மதிப்பாய்வில் உள்ளது: ஃபஹ்மி
November 9, 2025, 1:08 am
சபா கூட்டுறவுக் கழகங்கள், தொழில்முனைவோரை வலுப்படுத்தும் முயற்சிகளை அமைச்சு ஆதரிக்கும்: டத்தோஸ்ரீ ரமணன்
November 9, 2025, 1:07 am
சபா மாநிலம், மக்களின் வளர்ச்சியை மடானி அரசு உறுதி செய்யும்: குணராஜ்
November 9, 2025, 12:23 am
தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சர் பதவியை இவோன் பெனடிக் ராஜினாமா செய்தார்
November 8, 2025, 6:38 pm
