செய்திகள் மலேசியா
பினாங்கு மாநிலத்தின் புதிய ஆளுநராக டான்ஶ்ரீ ரம்லி ஙா தலிப் நியமனம்
ஜார்ஜ்டவுன்:
பினாங்கு மாநிலத்தின் புதிய ஆளுநராக டான்ஶ்ரீ ரம்லி ஙா தலிப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பினாங்கு மாநிலத்தின் ஒன்பதாவது ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார்.
புதிய ஆளுநரின் பதவிக்காலம் மே 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வருகிறது
டான்ஶ்ரீ ரம்லி ஙாவின் நியமனத்திற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் இணக்கம் தெரிவித்துள்ளார்.
மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடமிருந்து டான்ஶ்ரீ ரம்லி ஙா தனது பதவி நியமன கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
பினாங்கு மாநில சட்டத்தின் விதி 1இன் கீழ் இந்த நியமனம் செய்யப்பட்டதாக பினாங்கு மாநில அரசாங்கம் தெரிவித்தது.
இந்த பணி நியமனம் கடிதம் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ கொன் இயோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
டான்ஶ்ரீ ரம்லி இதற்கு முன் பேராக் மாநில மந்திரி பெசாராக பொறுப்பு வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
February 14, 2026, 9:01 pm
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம்; பின்னர் முடிவு செய்யப்படும்: ஹம்சா
February 14, 2026, 9:00 pm
2025ஆம் ஆண்டில் 6.65 பில்லியன் ரிங்கிட்டை சொக்சோ இழப்பீடுகளாக வழங்கியுள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
February 14, 2026, 7:03 pm
கடற்கரையில் போதைப்பொருள் ஊசிகள் கண்டெடுப்பு: காவல்துறை விசாரணையை மேற்கொள்கிறது
February 14, 2026, 6:03 pm
அதிகாலையில் தீ விபத்து: நான்கு வாகனங்கள் முற்றாக எரிந்து நாசம்
February 14, 2026, 6:00 pm
திறந்த வெளி எரிப்பை தவிர்க்க வேண்டும்: தீயணைப்பு துறை எச்சரிக்கை
February 14, 2026, 5:59 pm
நான் தான் இப்போது மொஹைதினின் முதல் எதிரி: ஹம்சா
February 14, 2026, 5:58 pm
மலேசிய திராவிட கழகத்தின் பொங்கல் விழா
February 14, 2026, 5:57 pm
இந்திய முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக பெர்மிம் அமைச்சுகளுடன் இணைந்து செயல்படும்: அஸ்மான்
February 14, 2026, 5:56 pm
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அதிகாரிகளின் அதிரடி சோதனை: சட்டவிரோத இறக்குமதி பொருள்கள் பறிமுதல்
February 14, 2026, 5:54 pm
