
செய்திகள் உலகம்
கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் அதிகரிப்பு: அரசு அவசரநிலை பிரகடனம்
போகோடா:
கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் பரவிவருவதால் அந்நாட்டு அரசாங்கம் அவசரநிலையை அறிவித்தது.
74 பேருக்கு நோய் தொற்றியிருப்பதாக கொலம்பிய சுகாதார அமைச்சர் கூறினார். இதுவரை 34 பேர் நோயால் இறந்ததாக அவர் உறுதிப்படுத்தினார்.
மத்தியமேற்கு கொலம்பியாவில் டொலிமா என்ற நகரில் இதுவரை 22 மஞ்சள் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. நாட்டிலேயே அங்குதான் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.
ஏடீஸ் (Aedes), ஹீமகோகஸ் (Haemagogus) கொசுக்களால் மஞ்சள் காய்ச்சல் பரவும்.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 10:29 am
KENTUCKY தேவாலயத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல்: சந்தேக நபர் உட்பட மூவர் பலி
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm
14 நாட்களில் 230 சூரிய உதயங்களை கண்ட ஆக்ஸிம் -4 வீரர்கள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am