
செய்திகள் உலகம்
கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் அதிகரிப்பு: அரசு அவசரநிலை பிரகடனம்
போகோடா:
கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் பரவிவருவதால் அந்நாட்டு அரசாங்கம் அவசரநிலையை அறிவித்தது.
74 பேருக்கு நோய் தொற்றியிருப்பதாக கொலம்பிய சுகாதார அமைச்சர் கூறினார். இதுவரை 34 பேர் நோயால் இறந்ததாக அவர் உறுதிப்படுத்தினார்.
மத்தியமேற்கு கொலம்பியாவில் டொலிமா என்ற நகரில் இதுவரை 22 மஞ்சள் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. நாட்டிலேயே அங்குதான் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.
ஏடீஸ் (Aedes), ஹீமகோகஸ் (Haemagogus) கொசுக்களால் மஞ்சள் காய்ச்சல் பரவும்.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
April 18, 2025, 5:50 pm
கத்திமுனையில் விமானத்தை கடத்திய நபர்; நடுவானில் சுட்டுக்கொலை
April 18, 2025, 5:40 pm
ஒரு வாழைப் பழம் 25 ரிங்கிட்: விமான நிலையங்களுக்கெல்லாம் ’காட் ஃபாதர்’
April 18, 2025, 1:19 pm
தவறான கணினி மென்பொருள் மூலம் மோசடிச் சம்பவங்கள்: $2.4 மில்லியன் இழந்த சிங்கப்பூரர்கள்
April 17, 2025, 2:50 pm
சவாலான சூழலை நம்பிக்கையோடு எதிர்க்கொள்வோம்: சிங்கப்பூர் பிரதமர் வோங்
April 17, 2025, 2:22 pm
சீனா அதிபர் ஷி ஜின்பிங் அரசு முறை பயணமாக கம்போடியா நாட்டைச் சென்றடைந்தார்
April 17, 2025, 10:34 am
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிக்கு எதிராக கலிப்போர்னியா மாநிலம் வழக்குத் தொடுத்துள்ளது
April 16, 2025, 2:46 pm
இஸ்ரேல் நாட்டவர்கள் மாலத்தீவுக்குள் நுழைய தடை : மாலத்தீவு அரசாங்கம் அறிவிப்பு
April 16, 2025, 11:50 am