செய்திகள் உலகம்
கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் அதிகரிப்பு: அரசு அவசரநிலை பிரகடனம்
போகோடா:
கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் பரவிவருவதால் அந்நாட்டு அரசாங்கம் அவசரநிலையை அறிவித்தது.
74 பேருக்கு நோய் தொற்றியிருப்பதாக கொலம்பிய சுகாதார அமைச்சர் கூறினார். இதுவரை 34 பேர் நோயால் இறந்ததாக அவர் உறுதிப்படுத்தினார்.
மத்தியமேற்கு கொலம்பியாவில் டொலிமா என்ற நகரில் இதுவரை 22 மஞ்சள் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. நாட்டிலேயே அங்குதான் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.
ஏடீஸ் (Aedes), ஹீமகோகஸ் (Haemagogus) கொசுக்களால் மஞ்சள் காய்ச்சல் பரவும்.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 6:08 pm
அமெரிக்காவின் விசாரணை ‘அரசியல் தந்திரமா?’: சீனா குற்றச்சாட்டு
March 12, 2026, 5:28 pm
ஒரே வாரத்தில் 32 முறை வெடித்து சிதறிய செமேரு: பீதியில் பொதுமக்கள்
March 12, 2026, 4:52 pm
மேற்கு ஆசியா போரை முடிவுக்குக் கொண்டு வர 3 நிபந்தனைகள்: ஈரான் அதிபர் மசூத்
March 12, 2026, 3:57 pm
ஈரானின் இணைய தாக்குதலுக்கு பலியான அமெரிக்கா: மருத்துவ நிறுவனத்தின் 50 டெராபைட் தரவுகள் திருட்டு
March 12, 2026, 1:11 pm
மத்திய கிழக்கில் கொழுந்துவிட்டு எரியும் போர்: எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்
March 12, 2026, 11:04 am
“நான் முடிக்க சொன்னால் போர் முடியும்” – ஈரான் குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து
March 12, 2026, 9:48 am
மத்திய கிழக்கு பதற்றம் அதிகரிப்பு: ஹார்முஸ் நீரிணையில் தாய்லாந்து கப்பல் மீது தாக்குதல்
March 11, 2026, 5:36 pm
