
செய்திகள் உலகம்
இஸ்ரேல் நாட்டவர்கள் மாலத்தீவுக்குள் நுழைய தடை : மாலத்தீவு அரசாங்கம் அறிவிப்பு
மலே:
இஸ்ரேல் நாட்டவர்கள் மாலத்தீவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது
காசா மக்களுக்கு ஆதரவு வழங்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிபர் முஹம்மத் முய்சு கூறினார்
மாலத்தீவு நாட்டின் குடிநுழைவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய படையினர் காட்டுமிராண்டி தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
மாலத்தீவு இந்த தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது
இந்த அறிவிப்பு உடனடியாக நடப்புக்கு வருவதாக அதிபர் அலுவலகம் தெரிவித்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 4:53 pm
மெக்சிகோ தக்காளிக்கு 17 விழுக்காடு வரி: அமெரிக்கா அறிவிப்பு
July 15, 2025, 3:17 pm
பணியாளர்கள் 4 நாள்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டும்: ஸ்டார்பக்ஸ்
July 15, 2025, 3:05 pm
தூதரை ஏற்கும் அல்லது மறுக்கும் முழுமையான உரிமை மலேசியாவிற்கு உள்ளது – ஃபாஹ்மி
July 15, 2025, 12:44 pm
25 கிலோ எடை கொண்ட செவ்வாய் கிரக விண்கல் ஏலம்
July 14, 2025, 10:29 am
KENTUCKY தேவாலயத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல்: சந்தேக நபர் உட்பட மூவர் பலி
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm