
செய்திகள் உலகம்
இஸ்ரேல் நாட்டவர்கள் மாலத்தீவுக்குள் நுழைய தடை : மாலத்தீவு அரசாங்கம் அறிவிப்பு
மலே:
இஸ்ரேல் நாட்டவர்கள் மாலத்தீவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது
காசா மக்களுக்கு ஆதரவு வழங்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிபர் முஹம்மத் முய்சு கூறினார்
மாலத்தீவு நாட்டின் குடிநுழைவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய படையினர் காட்டுமிராண்டி தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
மாலத்தீவு இந்த தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது
இந்த அறிவிப்பு உடனடியாக நடப்புக்கு வருவதாக அதிபர் அலுவலகம் தெரிவித்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 18, 2025, 5:50 pm
கத்திமுனையில் விமானத்தை கடத்திய நபர்; நடுவானில் சுட்டுக்கொலை
April 18, 2025, 5:40 pm
ஒரு வாழைப் பழம் 25 ரிங்கிட்: விமான நிலையங்களுக்கெல்லாம் ’காட் ஃபாதர்’
April 18, 2025, 1:19 pm
தவறான கணினி மென்பொருள் மூலம் மோசடிச் சம்பவங்கள்: $2.4 மில்லியன் இழந்த சிங்கப்பூரர்கள்
April 17, 2025, 8:23 pm
கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் அதிகரிப்பு: அரசு அவசரநிலை பிரகடனம்
April 17, 2025, 2:50 pm
சவாலான சூழலை நம்பிக்கையோடு எதிர்க்கொள்வோம்: சிங்கப்பூர் பிரதமர் வோங்
April 17, 2025, 2:22 pm
சீனா அதிபர் ஷி ஜின்பிங் அரசு முறை பயணமாக கம்போடியா நாட்டைச் சென்றடைந்தார்
April 17, 2025, 10:34 am
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிக்கு எதிராக கலிப்போர்னியா மாநிலம் வழக்குத் தொடுத்துள்ளது
April 16, 2025, 11:50 am