
செய்திகள் மலேசியா
எரிவாயு குழாய் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
நாடு முழுவதும் உள்ள எரிவாயு குழாய் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும்.
சிரம்பான் தொகுதி பெர்சத்து தலைவர் டத்தோ வி. சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.
புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடித்து மிகப் பெரிய பாதிப்பையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீ விபத்தில் தீ விபத்தில் 219 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.
இதனால் பில்லியன் ரிங்கிட் மதிப்பில் இழப்புகம் ஏற்பட்டுள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
நிலத்தை தோண்டியது, பட்டாசு வெடித்தது உட்பட பல காரணங்களை முன் வைத்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டுகிறது.
இந்த சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு நாடு முழுவது உள்ள எரிவாயு குழாய் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை அரசாங்கம்ம் அதிகரிக்க வேண்டும்.
காரணம் சிரம்பானில் இக்குழாய் அமைத்திருக்கும் இடத்தில் குப்பைகள் எரிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
ஆகையால இவ்விவகாரத்தில் அலட்சியமாக் இருக்காமல் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 12, 2025, 2:04 pm
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல்: நடவடிக்கை அறையை எம்.ஏ.சி.சி அறிமுகம் செய்தது
April 12, 2025, 1:14 pm
செந்தூல் கம்போங் ரயில்வே மக்களின் வீட்டுப் பிரச்சினை கூட்டரசுப் பிரதேச அமைச்சரின் ...
April 12, 2025, 1:12 pm
ஆயிர் கூனிங்கை தேசிய முன்னணி தற்காக்கும்; அதிக பெரும்பான்மையை பெறுவது கடினம்: டத்த...
April 12, 2025, 1:10 pm
12 ஆண்டுகள் ஆகியும் வீடுகள் கட்டி தரப்படவில்லை: மேம்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக ...
April 12, 2025, 1:08 pm
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் ஹிலால் சமநிலை
April 12, 2025, 11:42 am
பினாங்கு, கிளந்தானில் இன்று மடானி நோன்பு பெருநாள் கொண்டாட்டம்: பிரதமர் டத்தோஶ்ரீ அ...
April 12, 2025, 11:38 am
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் மும்முனை போட்டி
April 11, 2025, 11:31 pm
வெள்ள எச்சரிக்கை ஒலிக்கு மத்தியில் நிம்மதி இழந்தோம்: தாமான் ஸ்ரீ மூடா மக்கள் வேதனை
April 11, 2025, 11:29 pm
ஷாஆலம் வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை ஆடவர் மரணம்: நாயுடன் உடல் மீட்பு
April 11, 2025, 11:27 pm