
செய்திகள் மலேசியா
டோக்கியோவில் சுற்றுலா பேருந்து விபத்தில் காயமடைந்த 47 பேரில் மலேசியர்களும் அடங்குவர்
பெட்டாலிங் ஜெயா:
ஜப்பானின் டோக்கியோவில் நேற்று இரண்டு சுற்றுலா பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த 47 பேரில் மலேசியர்களும் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்தச் சுற்றுலா பேருந்தில் ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் தைவான் ஆகிய நாடுகளிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இது குறித்து விஸ்மா புத்ரா எந்த அதிகாரப்பூர்வத் தகவலையும் வெளியிடவில்லை.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 7, 2025, 12:35 pm
ஆசியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சி: அச்சத்தில் முதலீட்டாளர்கள்
April 7, 2025, 11:42 am
எரிவாயு குழாய் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
April 7, 2025, 11:41 am
ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 326 ஆக உயர்வு
April 7, 2025, 11:39 am
அமெரிக்கா விதித்த புதிய வரிகள் தொடர்பில் இந்தோனேசிய அதிபருடன் விவாதிக்கப்பட்டது: பிரதமர்
April 7, 2025, 11:38 am
பெண், சிறுவனை கத்தியால் குத்திய ஆடவர் குடியிருப்பாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்: போலிஸ்
April 7, 2025, 11:28 am
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு: கோலாலம்பூரில் நாளை விளக்கக் கூட்டம் நடைபெறுகிறது
April 7, 2025, 10:29 am