
செய்திகள் மலேசியா
எரிவாயு குழாய் தீ விபத்து; தேங்கி நிற்கும் நீரை அகற்றும் பணியில் கவனம் செலுத்தப்படுகிறது: போலிஸ்
சுபாங் ஜெயா:
எரிவாயு குழாய் தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் தேங்கி நிற்கும் நீரை அகற்றும் பணியில் கவனம் செலுத்தப்படுகிறது.
சுபாங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமட் இதனை தெரிவித்தார்.
நேற்று பெய்த கனமழையைத் தொடர்ந்து, சுபாங் ஜெயாவின் புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடிப்புப் பகுதியில் தண்ணிர் தேங்கி நிற்கிறது.
இந்த தண்ணீரை அகற்றுவது ஆறாவது நாளான இன்றைய முக்கிய நடவடிக்கை ஆகும்.
பாதுகாப்பு மதிப்பீட்டுப் பணிகள் மீண்டும் தொடங்குவதற்காக இது மேற்கொள்ளப்படுகிறது.
வழக்கம் போல் மதிப்பீட்டுப் பணிகளைத் தொடர்வதற்கு முன்பு இன்னும் நிறைய தண்ணீர் உறிஞ்சப்பட வேண்டியுள்ளது.
இன்று காலை நாங்கள் இன்னும் தீப் பள்ளத்தில் கவனம் செலுத்தி வருகிறோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 7, 2025, 12:35 pm
ஆசியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சி: அச்சத்தில் முதலீட்டாளர்கள்
April 7, 2025, 11:42 am
எரிவாயு குழாய் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
April 7, 2025, 11:41 am
ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 326 ஆக உயர்வு
April 7, 2025, 11:39 am
அமெரிக்கா விதித்த புதிய வரிகள் தொடர்பில் இந்தோனேசிய அதிபருடன் விவாதிக்கப்பட்டது: பிரதமர்
April 7, 2025, 11:38 am
பெண், சிறுவனை கத்தியால் குத்திய ஆடவர் குடியிருப்பாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்: போலிஸ்
April 7, 2025, 11:28 am
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு: கோலாலம்பூரில் நாளை விளக்கக் கூட்டம் நடைபெறுகிறது
April 7, 2025, 10:29 am