
செய்திகள் மலேசியா
ஒற்றுமை, பரஸ்பர மரியாதை வாயிலாக பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
ஒற்றுமை, பரஸ்பர மரியாதை வாயிலாக பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
சிரம்பான் தொகுதி பெர்சத்து தலைவர் டத்தோ வி. சரவணக்குமார் இதனை கூறினார்.
அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது நோன்பு பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சியாவல் மாதம் நமது சமூகத்தில் ஒற்றுமை, அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதை மூலம் மட்டுமே நாம் ஒன்றாக ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
ஆகையால் நமது தேசத்தின் நல்வாழ்வுக்காக சேவை செய்பவர்களின் தியாகங்களையும், அவர்களின் குடும்பங்கள், சமூகங்களுக்காக அயராது உழைப்பவர்களின் தியாகங்களையும் பாராட்டுவதற்கான ஒரு நேரம் இந்த நோன்பு பெருநாளாகும்.
அவர்களின் பங்களிப்புகள் விலைமதிப்பற்றவை, நமது நன்றியுணர்வுக்கு தகுதியானவை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm