
செய்திகள் மலேசியா
மார்ச் 31ஆம் தேதி சில மாநிலங்களில் கடுமையான மழை, சூரைக்காற்று வீசும்: மெட் மலேசியா அறிவிப்பு
கோலாலம்பூர்:
மலேசியாவில் நாளை நோன்பு பெருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், நாளை மார்ச் 31ஆம் தேதி திங்கட்கிழமை நாட்டிலுள்ள சில மாநிலங்களில் கடுமையான மழை, சூரைக்காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது
கிளாந்தான், திரெங்கானு, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர், சரவாக் ஆகிய மாநிலங்களில் மோசமான வானிலையை மக்கள் எதிர்நோக்குவார்கள்
மாலை வேளையில் பெர்லீஸ், கெடா, பினாங்கு, பேராக், ஜொகூர் மாநிலத்தின் கிழக்கு பகுதிகளில் கடுமையான மழை பொழியும் என்று அனுமாணிக்கப்பட்டுள்ளது
நாட்டின் வானிலை தொடர்பான அண்மைய தகவல்களைப் பொதுமக்கள் மெட் மலேசியாவின் சமூக ஊடகங்களின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm