
செய்திகள் மலேசியா
MAHB செயல்திறன் முடக்கப்பட்டது: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தகவல்
கோலாலம்பூர்:
மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்கிஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் செயல்திறனை முடக்கிய ஹேக்கர்கள் 10 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் கேட்டனர் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்
இந்த சம்பவம் ஒன்று இல்லது இரண்டு நாட்களுக்கு முன் நிகழ்ந்ததாக 218ஆவது தேசிய போலீஸ் தின கொண்டாட்டத்தின் போது அன்வார் தெரிவித்தார்
ஹேக்கர்கள் முன்வைத்த கோரிக்கைகளை அரசாங்கம் செவிசாய்க்க மறுத்துவிட்டது
MAHB தொடர்பான சிக்கலைக் களைவதில் அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக நிதியமைச்சருமான அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm