நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வழிபாட்டுத் தலங்களுக்கான பிரச்சனைகள் சட்டத்தின் வழிகாட்டுதலின்படி கையாளப்பட வேண்டும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

வழிபாட்டுத் தலங்களுக்கான பிரச்சனைகள் சட்டத்தின் வழிகாட்டுதலின்படி கையாளப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். 

ஜாலான் மஸ்ஜித் இந்தியா - ஜாலான் முன்ஷி அப்துல்லாஹ் பகுதியில் உள்ள கோயில் இடமாற்றம் தொடர்பான சர்ச்சைக்கு பதிலளித்த அன்வார், கோயில் இருந்த இடத்தில் அந்த இடம் தொடர்பான நில உரிமையாளரின் ஒப்புதலைப் பெறவில்லை என்றார் அவர். 

கோயில் கோலாலம்பூர் நகர மன்றத்தின் கீழ் இருந்ததா அல்லது இப்போது ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமானதா என்பது தெரியவில்லை. 

இந்த விவகாரத்தில் சட்ட செயல்முறை பின்பற்றப்பட வேண்டும்.

சட்டத்தை நிலைநிறுத்த, நாங்கள் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தினோம் என்றார் அவர். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset