
செய்திகள் மலேசியா
வழிபாட்டுத் தலங்களுக்கான பிரச்சனைகள் சட்டத்தின் வழிகாட்டுதலின்படி கையாளப்பட வேண்டும்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
வழிபாட்டுத் தலங்களுக்கான பிரச்சனைகள் சட்டத்தின் வழிகாட்டுதலின்படி கையாளப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியா - ஜாலான் முன்ஷி அப்துல்லாஹ் பகுதியில் உள்ள கோயில் இடமாற்றம் தொடர்பான சர்ச்சைக்கு பதிலளித்த அன்வார், கோயில் இருந்த இடத்தில் அந்த இடம் தொடர்பான நில உரிமையாளரின் ஒப்புதலைப் பெறவில்லை என்றார் அவர்.
கோயில் கோலாலம்பூர் நகர மன்றத்தின் கீழ் இருந்ததா அல்லது இப்போது ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமானதா என்பது தெரியவில்லை.
இந்த விவகாரத்தில் சட்ட செயல்முறை பின்பற்றப்பட வேண்டும்.
சட்டத்தை நிலைநிறுத்த, நாங்கள் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தினோம் என்றார் அவர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm