
செய்திகள் மலேசியா
நோன்பு பெருநாளை முன்னிட்டு காரை அலங்கரித்த இ-ஹெய்லிங் சீன ஓட்டுநர்
கோலாலம்பூர்:
நோன்பு பெருநாள் முன்னிட்டு தன்னுடைய காரை வாழ்த்து அட்டைகள், பிளாஸ்டிக் கெதுபாட் மற்றும் வண்ண விளக்குகளைக் கொண்டு அலங்கரித்த இ-ஹெய்லிங் சீன ஓட்டுநரின் செயல் இணையவாசிகளின் இதயங்களைக் கவர்ந்துள்ளது.
அக்காரில் பயணித்த பயணி ஒருவர் காரில் உள்ளே அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் காணொலி எடுத்து அதனை சமூக ஊடங்களில் பகிர்ந்துள்ளார்.
ஓட்டுநர் சீனராக இருந்தாலும் நோன்பு பெருநாளை முன்னிட்டு காரை அலங்கரித்தது மட்டுமல்லாமல் நோன்பு பெருநாள் பாடல்களையும் அவர் காரில் ஒளிப்பரப்பு செய்துள்ளார்.
மலேசியாவில் இனம், மதம் அனைத்தும் கடந்து மலேசியர்கள் அனைத்துப் பெருநாளையும் கொண்டாவது நெகிழ்ச்சியாக இருப்பதாக இணையவாசிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், வாய்ப்பு கிடைத்தால் ஓட்டுநருக்கு 10 நட்சத்திரங்களை வழங்கி மதிப்பிடுங்கள் என்றும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm